கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..,
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், ஓய்வுபெற்ற ஜி.எஸ்.டி உதவி ஆணையர் டோலா திருப்பதி 8-வது தலைவராகவும் , இளம் தொழிலதிபர் ரோட்டேரியன்…
பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகள போட்டி..,
வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழ்நாடு தடகள சம்மேளனம் சார்பில் 2026 முதல்முறையாக பள்ளிகளுக்கிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு நாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 150 பள்ளிகளிலிருந்து 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மதுரை சிந்தாமணியில்…
பள்ளிக் கட்டடத்தின் பெயர்ப் பலகையில் சாதிப் பெயர் நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருப்பட்டிப்பட்டி இந்திரா நகர்ப் பகுதியில் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கல்வி நலன் கருதி அரசு சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு…
சமூக ஆர்வலர் பொன்னமராவதியை சேர்ந்த இரா.பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது “
புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 50-முறை இரத்ததானம் வழங்கிய பொன்னமராவதி சமூக ஆர்வலர் பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது” வழங்கி பாராட்டியது. புதுகை அறம் லயன்ஸ் சங்கம்.புதுக்கோட்டை தாஜ் ஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324 2F 2026…
நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் வாக்குவாதம் – வைரல் வீடியோ !!!
கோவையில் ஆன்லைன் ஆப் மூலம் புக் செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் கேட்டு, குடும்பத்தினரைத் தாக்கிய ஓலா (OLA) ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் துணிச்சலாகத் தட்டிக்கேட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை…
மேலக்காலில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மின்கம்பத்தில் சென்ற மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென மின்சாரம்…
பொதும்பில் 100 கே.வி மின்மாற்றி துவக்கி வைத்த கருப்பையா எம்.எல்.ஏ.,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டம்பொதும்பு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அதலை கிராமத்தில் சுமார் 350 க்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மேலும் விரிவாக்கத்தால் புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு கடந்த பல ஆண்டுகளாகமின்…
விநாயகர் கோவிலில், மர்ம நபர்கள் சிலைகளை சேதப்படுத்தி சென்ற சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான விநாயகர் திருக்கோவில்., பொங்கல் திருவிழா காலங்களில் விநாயகருக்கு முதல் பொங்கல் வைத்த பின்பே கிராமத்தில் உள்ள கோவில்களில் திருவிழா கொண்டாடப்படுவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது., இன்று காலை கோவிலுக்கு வந்த…
டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டம்..,
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் டாஸ்மார்க் ஊழியர்கள் அவர்களது…
வசீகரமாக பஞ்ச் டயலாக் பேசி மக்களிடையே மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்து விட்டார்..,
மதுரை சோழவந்தான் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தவெக-வில் இணைந்ததை தொடர்ந்து இன்று திருவேடகம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக புதிய ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்…








