• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கார் சிலிண்டர் வெடிப்பு…

+2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹெச்சிஎல்லில் வேலை!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2…

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி கைது

தனது திருமணத்திற்கு இடைஞ்சலாக காதலன் இருந்ததால் விஷம் வைத்து கொன்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்…

குஜராத் தொங்குபாலம் விபத்து- 142 பேர் பலி

குஜராத் தொங்கு பால விபத்தில் பலி எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார்…

அதிமுகவும் திமுகவும் அண்ணன்-தம்பி: அமைச்சர் கே.என்.நேரு..!

அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் – தம்பி மாதிரி. அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது என, அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி…

சீன கடன் செயலிகளால் பேராபத்து

இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.கொடுக்கும் கடன் தொகைக்கு அதிகளவில் வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…

தென் கொரியா ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 150 பேர் பலி

தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அதனால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.…

ட்விட்டரில் முக்கிய மாற்றம் .. விரைவில் வருகிறது

ட்விட்டரில் முக்கியமாற்றம் வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகின் முதல்பெரும் கோடிஸ்வரர் எலன்மஸ்க் வாங்கிய பிறகு பல அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார். அதே போல மேலும் அட்குறைப்பு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணனம் உள்ளன.அதே நேரத்தில் ட்விட்டர் போஸ்ட் விஷயத்திலும் பெரும்…

தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா – வெள்ளி கவசம் வழங்கி ஓ.பி.எஸ். மரியாதை

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளி கவசம் வழங்கி ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார்.முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்- பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ….பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள்…