• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அருப்புக்கோட்டை அருகே 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்..!

அருப்புக்கோட்டை அருகே 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்..!

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியில் நடைபெற்ற திடீர் சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தி கொண்டு வரப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆளுநர் சாமி தரிசனம்..!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.கடலூர், சிதம்பரத்தில் மகா சிவராத்திரியையொட்டி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழாவின் இறுதி நாள் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை…

நடப்பு ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயர்கள் பரிந்துரை..!

சர்வதேச அளவில் அறிவியல், கலை, இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல்…

ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரசில் இருந்து விலகல்..!

இந்தியாவின் முதல் கவர்னரான ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான்…

ஓசூரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி..!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அம்மாவட்ட காங்கிரஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லக்குமார் எம்.பி.., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி…

தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.., எடப்பாடி பழனிச்சாமி!

மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது, இரவு எனக்கு தூக்கம் வரவில்லை,சில எட்டப்பர்கள் அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.திமுக வின் பி டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரை கிழிந்து உள்ளது.மதுரையில் நடைபெற்று…

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” பாடல் !

தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் திரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” Kpr institution coimbatore Fessta ’23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால்…

துணி துவைத்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக நிர்வாகிகள்-வீடியோ

துணி துவைத்து கொடுத்து வாக்து சேகரித்த திமுக நிர்வாகிகள் வீடியோ வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்த்ல் பிர்ச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் பல்வேறு நுதன முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர் . புரோட்டா சுடுவது, வடைசுடுவது, என தீவிர…

எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும்

இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர் நிலையில், அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில்…

சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி

சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுஜய் (18). இவர் சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சுஜய் தினமும் கல்லூரிக்கு…