• Mon. Apr 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டுமா..?வந்து விட்டது புதிய வசதி..!

குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டுமா..?வந்து விட்டது புதிய வசதி..!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்…

மே 10ஆம் தேதிக்குள் எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாட்டை…

ஜனாதிபதியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் , முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவாக,…

ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு..,சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!

இந்தியாவின் புகழ் பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வருவது வழக்கம். சிறப்பு ரயில்கள் அல்லது பேருந்துகள் மூலமாக பக்தர்கள் பயணம் செய்து செல்வது வழக்கம். இந்தநிலையில் இதுபோன்ற புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு…

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதி நாட்களில் தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டுவார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்பினர்.…

சென்னையில் மே 1 முதல் சிறுவர்களுக்கான கோடை முகாம்..!

பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடை முகாம் மே 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.சென்னை இஸ்கான் சிறுவர்கள் மற்றும் இளம் பருவ மாணவர்களுக்கான நிகழ்நிலை மற்றும் அகல் நிலை கோடை முகாம் நடைபெறுகிறது.…

ஈகம் அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வார்டு கள்ளிங்கரை சமுதாயக் கூடத்தில் பழங்குடியினர், கணவரால் கைவிடப்பட்டோர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், முதியோர்கள் என 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாதவி தலைமை வகித்தார், 13-வது…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண டிக்கெட் விநியோகம் தொடக்கம்..!

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் தொடங்கி உள்ளது.மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன…

நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்..,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்றிரவு 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.இந்த இரண்டு நிலநடுக்கங்களின் போது உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. பஜுரா மாவட்டத்தில் உள்ள டாகாகோட் பகுதியை மையமாக கொண்டு 10…

நடுரோட்டில் டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய கார்பன்டைஆக்ஸைடு..,

கோவை அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில், கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிக்கும் தொழிற் சாலைக்கு டேங்கர் லாரி மூலம் கார்பன் டை ஆக்சைடு…