• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் கூடுதல் டோக்கன்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் கூடுதல் டோக்கன்

இன்று மாசி மாதத்தின் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால்…

முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று ஏழை -எளிய மக்கள் கட்டணமின்றி உயர் சிகிச்சைகளை பெறுவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் பேருதவி புரிந்து வருகிறது.இந்நிலையில் திருக்குவளை மற்றும் திருபூண்டியைச் சேர்ந்த 8 தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்…

அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிமுறைகள் வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் கூடாது, அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில், தமிழக அரசு…

கட்சி கொடிக்கம்பங்களை அலுவலகங்களில் வைத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கொடிக் கம்பங்களை தங்களது அலுவலகங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் அரசியல் கட்சிகளின் அறிவிப்பு பலகைகள், கொடி கம்பங்கள், சிலைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு…

கனிம வளங்களை வெட்டி கேரளாவுக்கு அனுப்புவதா! கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டம்…

தென்காசி மாவட்டம் தென்காசி பல பகுதிகளில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பல நூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் திமுகவின் ஸ்டாலின் ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக…

அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு

மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியம் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய போராட்டத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது.அரசு மருத்துவமனைகளில்…

பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு வழங்க மறுக்கக்கூடாது : உச்சநீதிமன்றம்

பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு சில மாநிலங்களில் நீதித்துறை சேவைகளில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு ஒதுக்கீடு வழங்காதது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர்…

பாதுகாப்பான ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக உள்ளது

ரயிலே வடக்கில் உடைக்கிறார்கள். தெற்கே பாதையை மறைக்கிறார்கள்பாதுகாப்பான பயணம் என அழைக்கப்படும் ரயில் பயணமானது நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அடாவடித்தனமாக முன்பதிவு செய்யாமல் ஏறி, முன்பதிவு செய்த பயணிகளை மிரட்டி இருக்கையில் அமர…

காங்கிரஸ், கம்யூனிஸ்டு ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள்

நாம் தமிழர் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தமிழ்நாடு முழுவதும் பாலியல் சம்பங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் ஆவேசம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

முதலமைச்சருக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களை சந்தித்து…