முதலமைச்சருடன் ஆன்லைனில் செல்பி எடுக்கலாம்- புதுமையான ஏற்பாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச்சொல்லவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும் புதுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். சந்தர்ப்ப சூழல் எல்லோருக்கும் சாதகமாக அமையாது. தொண்டர்களின் இந்த ஏக்கத்தை…
எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் கடும் சரிவு!மக்கள் அதிர்ச்சி
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி நிறுவனம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. பங்கும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க்…
நடிகர் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம் ..குவியும் வாழ்த்துக்கள்
டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகர் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தனது திறமையால் அவர் தற்போது உச்சம் தொட்டுள்ளார்.…
அடேங்கப்பா! ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்களா..!
ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச்சுரங்கங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.ஒடிசா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார்.இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மையம்…
சென்னையில் பிரியங்கா காந்தி நடைபயணம்
சென்னை வரும் பிரியங்கா காந்தி சென்னையில் நடைபயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ராகுல் காந்தியை அடுத்து பிரியங்கா காந்தியும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு முன்னேட்டமாக சென்னையில் அவர் நடைபயணம் மேற்கொள்ளவார் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின்…
ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கம் – மதுரையில் வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்
மத்திய அரசின் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளிடம் ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்.இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் பெண்களுக்கு எவ்வாறு சென்று…
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு!!
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு நடைபெற்றது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இன்று பல்லடம் புரட்சித்தலைவி…
மதுரையில் ரவுடி மீது தூப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு
மதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி மீது காலில் துப்பாக்கி சூடு – காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான ரவுடி இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதி.மதுரை வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்..,மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு..!
பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம், பொதுமக்கள் பிளாஸ்டிக்…