• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

மாண்புமிகு இதயதெய்வம் தங்கதாரகை டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைகினங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின்…

1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம்

ஆம்பூர் ‌ஷராப் பஜாரை சேர்ந்தவர் 55 வயதான தேவன். தங்க நகை சிற்பியான இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப்…

சென்னையில் கடும் பனிப்பொழிவு

சென்னையில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது, ‘‘பொதுவாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கி விடும். சில நேரங்களில் தாமதமாகவோ,…

அ.தி.மு.க. தேர்தலுக்கான வேட்புமனு இன்று பரிசீலனை

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது. இன்று காலை 11.25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறலாம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி…

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…

ஜெ நினைவிடத்தில் கே.டி.ஆர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னால் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்…

முடிவுக்கு வருகிறது கொரோனா : ரஷிய நிபுணர்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான், 10 நாட்களுக்குள் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன. இந்த ஒமைக்ரான், மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு…

பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் டுவிட்டர் நிர்வாகக் குழு..!

உலகின் முக்கிய புள்ளிகள் முதல் அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் டுவிட்டர். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, பராக் அகர்வால், நவம்பர் 29-ல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டுவிட்டரின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான டேன்டிலே டேவிஸ் மற்றும்…

*ஜெயலலிதா நினைவு தினம்- R.K.ரவிச்சந்திரன் மரியாதை*

காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும்,கருணை நிறைந்த மெய் அன்பாகவும்,ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமையாகவும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் குடியிருந்து எங்களை வழிநடத்தும் தெய்வத்தாயே உங்கள் நினைவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று மாண்புமிகு அம்மா…

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது. எரிமலையில்…