கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பயணம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன்..,
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. கோட்டைப்பட்டி, மீனாட்சிபுரம், துலுக்கன்குறிச்சி, குகன்பாறை, அலமேலு மங்கைபுரம், செவல்பட்டி, கொட்டமடக்கிபட்டி, கீழான்மறைநாடு உள்ளிட்ட அனைத்து கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு கிராமத்திலும்…
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளரும், அதிமுக வேட்பாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசிய போது கூறியதாவது: வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை…
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி..,
கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து வரும் Saai Social Services–NGO சார்பில்…
தொகுதி மறு வரையறையை கண்டித்து ஐ .பெரியசாமி, சக்கரபாணி கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்..,
தொகுதி மறு வரையறையை கண்டித்து அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாராளுமன்ற தொகுதிகள் மறு வரையறை குறித்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும்…
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்தது இனாம் மீனாட்சிபுரம் கிராமம்.இக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள வைப்பாற்றில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின்…
இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்-வைரமுத்து..,
திருமயம் நமன சமுத்திரம் தேமுத்துப்பட்டி சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது அதிமுக வேட்பாளர் வைரமுத்து பேசியதாவது, மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து…
பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம் எல் ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம்..,
பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம்எல்ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவர் தற்போது திண்டுக்கல் எம்எல்ஏவாக உள்ளார். இவர் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி காந்திநகர் பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தார்.அப்போது பொதுமக்கள்…
திமுக வேட்பாளரிடம் வேலை கேட்ட சிறுமி..,
திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமாரிடம் சிறுமி ஒருவர் என் தாய்க்கு வேலை வேண்டும் என கேட்டார். திண்டுக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் திண்டுக்கல் ஆர் .வி நகர், அங்கு விலாஸ் இறக்கம், நத்தர்ஷா தெரு, ஜமால் முகமது…
அமீனா புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த நாடும் உருப்படாது- ப.சிதம்பரம்..,
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பரப்பரை மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்;- எடப்பாடி Incomplete பொம்மை தான் இயக்குபவர் அமித்ஷாஇதனை நடத்துவது பாரதிய ஜனதா. அமித்ஷாவின் ஒலிபெருக்கியாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.…
மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த R. கண்ணன்..,
திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அவர்கள் முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்*திருப்பதி அவர்களின் தம்பி* திரு.R. கண்ணன் மரியாதை நிமிர்தமாக…








