“பெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு” நிகழ்ச்சி..,
ஜே.கே. டையர் மற்றும் ட்ரிஃப்ட் வுல்ஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சொல்யூஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டின் கோயம்புத்தூர் விழாவுக்கு ஒரு புதிய த்ரில் அனுபவத்தை சேர்க்கிறது. சாலை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் விழாவின் இளைஞர்…
நாய் குறுக்கே வந்ததால் கணவர் உயிரிழப்பு மனைவி படுகாயம்..,
மதுரை அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட துயர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கணவன் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மனைவி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு (56),…
கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது..,
திண்டுக்கல் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை குற்றவாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அருகே கடந்த 2012-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் வேடசந்தூர் குன்னாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜ்(46)…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை..,
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்துள்ளனர். அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய…
தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்..,
கொடைக்கானல் செல்வதற்காக மக்கள் நீதி மையம் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கமலஹாசன் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கமலஹாசன் கூறுகையில்: அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். (Look at it critically). தமிழ்நாடு…
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக் மிக்சிங் நிகழ்ச்சி..,
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள பிரபல லீ மெரிடியன் ஓட்டலில், 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகத் வருடாந்திர கேக் மிக்சிங் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள்…
கோயம்புத்தூர் விழாவை துவக்கி வைத்த செந்தில் பாலாஜி..,
கோயம்புத்தூர் விழா இன்று முதல் துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் துவக்க நிகழ்வாக கொடிசியா மைதானத்தில் SKY DANCE எனப்படும் ஒளி,ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி…
நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் முதல்முறையாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே…
கன்னியாகுமரியில் தேர்தல் அலுவலர் விளக்கம்..,
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கவுன்சிலர்கள் மற்றும் BLOக்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியை தொகுதி தேர்தல் அலுவலர் புஷ்பா வழங்கி, சிறப்பு திருத்த நடைமுறைகள், படிவங்களின்…
ஆற்றில் விழுந்தவரின் நண்பர்களை போலீசார் கைது..,
ஒரத்தநாடு அருகே இரண்டு மாதத்திற்கு பிறகு ஆற்றில் மிகுந்தவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பனி கொண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்…





