மாரியம்மன் கோவில் வருட அபிஷேகம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் வருட அபிஷேகம் இன்று சிறப்பு யாக பூஜை, கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.…
கனிம வளத்திருட்டை தடுக்க கோரிக்கை…
சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது . இக்கண்மாய் மூலம் 1500 ஏக்கர் நன்செய் புன்செய், விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முழுவதும் செம்மண் பரப்பளவு கொண்டிருந்த கண்மாயில் தற்போது போதிய மழை பெய்யவில்லை எதாவது கடந்த ஒரு…
படித்ததை பகிர்கிறேன்.
பொது டிக்கெட்டை எடுத்தா.. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்கலாம்; இது தெரியுமா? இந்திய ரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள். டிக்கெட் கவுண்டரில் காலியிடங்களைச் சரிபார்த்து முன்பதிவு செய்ய வேண்டும்.பயணிகளுக்கு எளிதான பயணத்தை வழங்க இந்திய ரயில்வே…
சூரிய ஒளியில் முருகன் உருவம்
தைப்பூசத்தை முன்னிட்டு, தமிழ் கடவுள் முருகனை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ளார் சிவகாசியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டி…
பிஷப்பிடம் மக்கள் முறையீடு
மதுரை உயர் மறை மாவட்ட பங்கின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மறை வட்ட பங்கிற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன் பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சீனியாபுரம் மக்களுக்கும் ஒருவர் இறந்துவிட்டால் சீனியாபுரம்…
புதியதாக சிறுவர் நூலகம் – அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன்
இராஜபாளையம் தொகுதியில் சொக்கர்கோவில் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன் IAS தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், அதனைத்தொடர்ந்து, இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் (SH41) முதல்…
கஞ்சா வழக்கில் சட்டக் கல்லூரி மாணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு தொடர்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்றிருந்த…
ரசாயன பவுடர் வெடித்து பள்ளி மாணவர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் திலகவதி தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரிஹரன்(11). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் அத்திகுளம் பகுதியில் நான்கு வழிச்சாலை அருகே உள்ள ஒடைக்கு…
நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் காளியம்மன் கபடி குழுவினர் உள்ளனர். இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குவதற்காக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திரபாலாஜி ரூபாய் 2 லட்சம் நன்கொடையாக வழங்கி…
கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி, பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் கந்தசாமி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் உட்பட…








