ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது.., தப்பி ஓடிய மேலும் ஒருவர் கைது…
ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானாங்குளம் பகுதியில் ஏர் கன் உடன் திரிந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மேலும்…
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.
பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் பூத்…
“மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” – சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், இயந்திரவியல் துறை சார்பில், இத்தாலி காக்லியாரி பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏஎன்ஆர்எப் உதவிடன்…
சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பண்ணை மற்றும் மாதாங் கோவில்பட்டியில் குறுகலான சாலை பல வருடங்களாக இருப்பதால் எதிரெதிரே வாகனங்கள் விலக…
சிவகாசி பகுதியில் வானில் தோன்றிய அதிசய காட்சி..,
விருதுநகர் மாவட்டம். சிவகாசி பகுதியில் வானில் தோன்றிய அதிசய காட்சி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாலை 5 மணி அளவில் திடீரென வானத்தில் வித்தியாசமான தோற்றம் தெரிந்ததால் அதனை பார்த்து ரோட்டில் சென்ற வாகன…
சிவகாசியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் கடப்பாக்கல், கல்தூண் இறக்குவதற்காக வந்த லாரி எதிர்பாராத விதமாக மெயின் ரோட்டில் பழுதடைந்து நின்றது . இதனால் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்கள் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும்…
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
சாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குருலிங்கா புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சீத்தாராம் (26). இவர் எலக்ட்ரீசியன் தொழில்…
சாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு ….
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குருலிங்கா புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சீத்தாராம் (26). இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் என் ஜி ஓ காலனியில் உள்ள கால்நடை மருத்துவர் சுப்புராஜ் என்பவரது வீட்டில்…
விருதுநகர் மாவட்டம் பாஜக கையெழுத்து இயக்கம்…
விருதுநகர் மாவட்டம் பாஜக கையெழுத்து இயக்கம். பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணாதுரை (என்ற) ராஜா அவர்களிடம், தேசிய கல்விக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக, கையெழுத்து வாங்கிய படிவம் முதல்…
செண்பகவல்லி வைப்பாறு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் முக்கு ரோட்டில் வைப்பாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோட்டம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா எல்லையில் உள்ள செண்பகவல்லி அணை அருகில் வைப்பாறு இணையும் இடத்தில் அரபிக்…








