• Fri. Apr 19th, 2024

தேனி

  • Home
  • சரத்குமாரின் பிறந்தநாளுக்கு தேனியில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

சரத்குமாரின் பிறந்தநாளுக்கு தேனியில் கேக் வெட்டி கொண்டாட்டம்..

தேனி அருகே அல்லி நகரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் கட்சித் தலைவருமான நடிகர் சரத்குமாரின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட துணைத் தலைவர் அரசு பாண்டி தலைமையில், 68 கிலோ கேக் வெட்டி…

தேனி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மனு…

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜி. கல்லுப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரியிடம்…

தேனி பெரியகுளத்தில் கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா..

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமையான திருக்கோவில் பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும்.…

37 வருடமாக போராடியும் பலனில்லை -தேனி கலெக்டரிடம் மனு

அடி திட்ட சாலையை அமைக்க வலியுறுத்தி போடி குலாலர் பாளைய குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போடி குலாலர் பாளையத்தில் உள்ள கணபதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில்…

நீர்பாசன விவசாயிகள்கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை மனு கலெக்டரிடம் அளித்தனர்காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனிடம்…

வெளிநாடுகளுடன் ரகசிய தொடர்பு கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது

பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த நபர்கள். போலீசார் ரகசிய விசாரணை.தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை தொலை தொடர்பு அலுவலர் முனியாண்டி என்பவர் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.…

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்க மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி என் ஆர் டி சாலை மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர்…

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம்

தேனி அருகே அல்லி நகரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு தேனி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் புரட்சி பாண்டி தலைமை…

கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இத்திருக் கோவிலில் வருடம்…

இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்- அச்சத்தில் பெற்றோர்

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கைதேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிமையத்தில்…