• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம்..,

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம்..,

சிவகங்கை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம் சிவகங்கை சண்முகம் ராஜா கலையரங்கத்தில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் ஸ்டாலின் தலைமையில்…

அலுவலர்களின் அலட்சியத்தால் தாமதமாகும் சாலைப் பணி..,

அலுவலர்களின் அலட்சியம் காரணமாக திருப்புவனம் அருகே பழையனூரிலிருந்து சம்பட்டிமடை கிராமத்துக்கு கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட…

நல்லிசைப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூண்..,

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் , தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி தெரிவிக்கையில்,தமிழ்க்கவிஞர் தினமாக ஒவ்வொரு…

ஸ்ரீ வடுக பைரவர் கோயிலில் பூஜை விழா..,

பிரசித்திபெற்ற பிரான்மலை ஸ்ரீ வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை விழாவை முன்னிட்டு மதகுபட்டி கிராமத்தார்கள் ஆயிரகணக்கானோர் பால்குடம் எடுத்தும் கரும்பு தொட்டில் நாய் பொம்மைகள் காணிக்கை செலுத்தியும் வழிபாடு செய்தனர்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும்…

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..,

சிவகங்கையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை துணை பொது மேலாளர் பினு தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக…

வாழ்க்கை வாழ பயிற்சி வழங்கும் இயற்கை விவசாயி..,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குருவாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாண்டியன். கடந்த 20 ஆண்டுகளாக கிணற்றுப் பாசனத்தை கொண்டு புல் இனத்தைச் சேர்ந்த வெட்டி வேரை பயிரிட்டு அதன் மூலம் கூடைகள், தலையணை, வாசனை திரவியங்கள், தைலங்கள்,…

குற்றவாளிகளை கைது செய்ய கோரி, மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியல்

சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன் குமார் இன்று தனது சொந்த ஊரான சாமியார்பட்டியில் தனது தோப்பில் இருந்துள்ளார். அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வந்து பிரவீன் குமாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனால்…

திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பிரவீன் குமார் படுகொலை!

திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன்…

2ம் ஆண்டு கோடை விழா கொண்டாட்டம்..,

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யில் ‘நகராட்சிநிர்வாகம் சார்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர் பூங்காவில் கோடைகாலத்தை முன்னிட்டு கோடை திருவிழா இரண்டாம் ஆண்டுகொண்டாட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 25 முதல் துவங்கி மே4 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற…

அரசு புகைப்படக் கண்காட்சி பி.ஆர்.ஒ.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில் இன்றையதினம் (23.04.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியில்,தமிழக…