சார்பு ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் .1993 ஆம் ஆண்டு காவலராக சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐ பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளையார் கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பொறுப்பேற்ற…
108 கோ பூஜை மற்றும் யாக வேள்வி நிகழ்ச்சி..,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட துவக்க விழா மற்றும் 108 கோ பூஜை மற்றும் யாக வேள்வி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விடுத்தினராக கலந்து…
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை..,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், நேற்றையதினம் (20.05.2025) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவு விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 05 நபர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்தவர்களின்…
கட்டிட கட்டுமான பணியில் குறைபாடு ..,
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் இரு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20…
பச்சிளங்குழந்தையின் தாயார் உயிரிழந்த பரிதாபம்!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த கௌதம் (34) என்பவரது மனைவியான கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா (26)விற்கு 40 நாட்களுக்கு முன்பாக அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை கணவர் அவரது வீட்டிற்கு எடுத்துசென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை…
கல்குவாரியில் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு..,
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ். கோட்டை அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையாலும் பாறையை உடைக்கும் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 6 பேரில்…
தீப்பந்தம் ஏந்திய சுடர் பயணக் கோரிக்கை பேரணி.,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி, தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில், கன்னியாகுமரியில் தொடங்கிய சுடர் பயணக்கோரிக்கை இருசக்கர வாகன பேரணி செஞ்சிக்கோட்டை வரை பயணிக்கிறது. இந்த பேரணி நேற்று நாகர்கோவிலில் தொடங்கி இன்று ராமநாதபுரம் வழியாக சிவகங்கை வந்தடைந்தது. முன்னதாக, சிவகங்கை…
அண்டப்புழுகு, ஆகாசபுழுகை கூறும் ஸ்டாலின்..,
ஸ்டாலின் ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை. அவர்கள் வாங்கிய கடன் தான் கண்ணுக்குத் தெரிகிறது. காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வாறு…
பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம்..,
2025ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் 97.49% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதன்மை இடத்தை கைப்பற்றியுள்ளது. இது குறித்து மாவட்ட…
இருசக்கர வாகனத்தில் தஞ்சமடைந்த நல்ல பாம்பு..,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் உணவருந்த வந்தவர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்டவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவம் இடம் வந்த தீயணைப்பு…