• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை

புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை

சிவகங்கை மாவட்டம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை திறக்கப்பட்டது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், முத்துப்பட்டி ஊராட்சி, களத்தூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7.50…

மக்கள் பயன்பாட்டிற்கு புதிய ரேசன் கடை

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட குட்டிதிண்ணி கிராமத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சிவகங்கை அஇஅதிமுக…

வேலுநாச்சியாரின் 228வது நினைவு தின குருபூஜை

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவிடத்தில், குருபூஜையை வாரிசு தாரரான சிவகங்கை ராணி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் விடுதலை போராட்ட வீரர் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி…

தவெக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை!

தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜாபர் பர்வேஸ் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியானது சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்…

சிவகங்கையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிப்படுத்தியதாக கூறி, அவரை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று மாலை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள்…

சிவகங்கையில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரையில் தென்மண்டல வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் அருளானந்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மரியலூயிஸ், பொருளாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்…

மான்ஃபோர்ட் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம்

மான்ஃபோர்ட் பள்ளியில் நடைபெற்ற கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர்களின் கண் கவர் நடனம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே செயல்படும் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமர்ச்சியாக நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியர்களின் கண்கவர் நடனம் அனைவரையும் ஈர்த்தது. சிவகங்கையை…

மகனை துடிதுடிக்க வெட்டி கொலை

தாய் கண்ணெதிரே மகனை துடிதுடிக்க வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்! சிவகங்கையில் குடியிருப்பு பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு! சிவகங்கையில் தாயுடன் சேர்ந்து பூக்கடை நடத்தி வரும் வெங்கடேஷ் என்ற இளைஞர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு, சிவகங்கை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் மானாமதுரை ஒன்றிய செயலாளர் தோழர் சங்கையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ். குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட்…

தேசிய அளவிலான கராத்தே போட்டி

21 ஆம் நூற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவன் சுஜன் சிங் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (SGFI) நடத்திய தேசியஅளவிலான கராத்தே போட்டியில் அண்டர் 14 அளவில் கலந்து கொண்டு எங்கள்…