• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • 60 வயது பெண் அரிவாளால் வெட்டியதில் முதியவர் பலி

60 வயது பெண் அரிவாளால் வெட்டியதில் முதியவர் பலி

60 வயது பெண்ணிற்கு 90 வயது முதியவர் பாலியல் தொல்லை! கோபத்தில் வீட்டில் இருந்த அரிவாள் வெட்டியதில் முதியவர் பலி! பெண் கைது! சிவகங்கை அருகே உள்ள மாங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 90). அதே பகுதியில் இவர் வீட்டின் அருகில்…

ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, சிவகங்கை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில்…

தூய்மை பணிகளை பார்வையிட்ட நகரமன்ற தலைவர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை வருகை தருவதை முன்னிட்டு, தூய்மை பணிகளை நகரமன்ற தலைவர் பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை வருகை தருவதை முன்னிட்டு, சிவகங்கை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…

ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை நகர் மாவட்ட திமுக சார்பில் ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு… சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில்அரண்மனை முன்பாக உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட திமுக சார்பில்…

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்…

பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை வலியுறுத்தி சிவகங்கையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை…

நேரு யுவகேந்திரா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

நேரு யுவகேந்திரா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார். சிவகங்கை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நேரு யுவ கேந்திரா சிவகங்கை, நேரு இளையோர் மன்றம் சார்பில்…

சிவகங்கையில் ராமநாதபுரம் மன்னர் வம்சாவளி பேரன், இளைய மன்னர் ஆதித்தியா பேட்டி:

சிவகங்கையில் 27 வது பிறந்தநாளை கொண்டாடும் மன்னர் குடும்ப வாரிசு இளைய மன்னர் ஆதித்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேதுபதி மன்னர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு வம்சா வழியாக வந்த பாஸ்கரை சேதுபதியின் மகன் பாண்டி மகாராஜாவின் கொள்ளு பேரன் நான்…

இயக்குநர் கங்கை அமரனிடம் ஆசி பெற்ற எழுத்தாளர் அ.ஈஸ்வரன்

சிவகங்கை வந்திருந்த இசையமைப்பாளர் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரன் அவர்களை சிவகங்கையை சேர்ந்த தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர், எழுத்தாளர் அ.ஈஸ்வரன் அவர்கள் தான் எழுதிய வாசிப்பை நேசிப்போம் நூலை கொடுத்து இயக்குநர் கங்கை அமரன் அவர்களிடம் ஆசி பெற்றார்.

மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி

திரு பிரதர்ஸ் அணியினரால் நடத்தப்படும் மாபெரும் மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது, கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பதினாறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின, இந்த…

எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் மாறி, மாறி புகார்…

சிவகங்கையில் அதிமுக மாவட்ட செயலாளரை மாற்றக்கோரிய போஸ்டர் ஒட்டியது யார்? என்பதில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் மாறி, மாறி புகார். மீண்டும் எடப்பாடி அணியினர் பொய் குற்றச்சாட்டை தொடர்ந்தால், அவர்களுடைய ஊழல்கள் வெளிகொண்டு வரும் சூழ்நிலை உருவாகும். ஓபிஎஸ் அணி…