• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்த இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா…

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்த இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா…

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவித்து கல்வி உபகரணங்களை இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா வழங்கினார். சிவகங்கையில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் 2025…

நகர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் நகரமன்ற தலைவர் திறந்து வைத்தார்..,

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது இதனை ஒட்டி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறப்பதற்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கூட்டுத் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பைன் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம்…

திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறப்பு..,

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது மக்கள் பெருமளவு வெப்பத்தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தாவுப் படி திமுக சார்பில் மக்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து மக்களுக்கு உதவிடமுதல்வர் உத்தரவு இட்டுள்ளார். அதன் படி கூட்டுறவுதுறை அமைச்சர்…

எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி!

எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்

எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் – எம்பி கார்த்திக்சிதம்பரம் பேட்டி…

கூட்டனி கட்சி மட்டுமல்ல, எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு தமிழக அரசு ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூட்டனி கட்சிகள்…

கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலையை மறித்து வேலி

காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட விட்டனேரி கிராம பொது மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலையை மறித்து வேலி அமைத்து, இராட்சத போர்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட விட்டனேரி…

சருகணியில் இறை ஊழியர் லூயி லெவே 52-ஆம் ஆண்டு விண்ணகப் பிறப்பு நினைவு விழா

சிவகங்கை மாவட்டம் சருகணி திருஇருதயங்களின் ஆலயத்தில் இயேசு சபைத் துறவி, இறை ஊழியர் லூயி லெவே 52-ஆம் ஆண்டு விண்ணகப் பிறப்பு நினைவு விழா சருகணியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆயர் ஆனந்தம் தலைமையில் அருட்பணியாளர்கள் இணைந்து…

100கோடி நிதி ஒதுக்குவார்கள் – நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த்…

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், சிவகங்கை நகராட்சி மேம்பாட்டிற்கு 100கோடி நிதி ஒதுக்கப்படும் என நம்பிக்கையில் நன்றி தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது. சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26…

மானாமதுரை ரயில் நிலையத்தில் சுமார் 20 கிலோ புகையிலை குட்கா..,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் வாரணாசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நின்றபோது, ராமேஸ்வரம் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் மயில்முருகன் தலைமையில் தலைமைக் காவலர் சுரேஷ்குமார், காவலர் பரணி செல்வம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

கொலை திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது…

காரைக்குடி உட்கோட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர் கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், கொலைக்காக ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் காரைக்குடி பகுதியில் மார்ச் 18 அன்று…