• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம்..,

பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம்..,

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல் நடைப் பயணம் எட்டில் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பொதுமக்களிடத்தும் மாணவர்களிடத்தும் தொன்மையை வெளிப்படுத்தி அதன்…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையிலும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக…

கப்பல் சேவையின் 2ம் ஆண்டு தொடக்க விழா..,

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது போதிய பயணிகள் வராத காரணத்தால் செரியா பாணி என்ற கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதனை…

மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா..,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து 157 ஆண்டுகளாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் தண்ணி ஊற்றும் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல்…

இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

தேவகோட்டையில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியின்ரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முகமதியர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மதன் (16), அமீர் ஆகிய இருவரும் தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து…

கொலை செய்த இடத்தில் சிபிஐ விசாரணை..,

மடப்புரம் கோவில் பின்புறமாக அஜித் குமாரை தனிப்படை காவல்துறையினர் தாக்கி கொலை செய்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தி வருகின்றனர். அஜித் குமாரை காவலர்கள் மடப்புரம் காளி கோவில் அலுவலகம் பின்புறம் மாற்றுக்கொட்டையில் அடித்து துன்புறுத்திய இடத்தை பார்வையிட்டு வந்தனர்.…

அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய P.குணா..,

தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு காளியம்மன் கோவில் காவலாளி தம்பி அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் இழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் 07/07/2025…

காவலர்கள் தாக்கும் வீடியோ..,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டு வரும்…

விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமை..,

காவல்துறையினர் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு நடக்காமல் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். மடப்புரத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி. மருத்துவ அறிக்கையின் வாயிலாக காவலர்களின் அத்துமீறலை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். மடப்புரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு…

அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்..,

மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசு இவ்வாறு கூறினார். மேலும், என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அது உயிரிழப்புக்கு ஈடாகாது,மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல்துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலர்…