சேலத்தாம்பட்டியில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்!..
சேலத்தாம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு V.பிரவீன்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து,சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான R.இளங்கோவன் அவர்கள் தலைமையிலும், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் E.பாலசுப்ரமணியன் மற்றும் சேலம்…
சேலத்தில் முழுவீச்சில் வாக்கு சேகரிக்கும் தி.மு.க!..
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மட்டும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிக்கும் பணிகளில் அனைத்து கட்சியினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டம்…
விவசாயி தோட்டத்தில் உலவிய நல்ல பாம்பு சிக்கியது!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே விவசாயின் தோட்டத்தில் நல்ல பாம்பு பிடிபட்டுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட படையாட்சியூரில் மணிவேல் என்பவரது விவசாயி தோட்டத்தில் ராட்சத நல்ல பாம்பு இருப்பதாக வாழப்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த நல்ல…
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் எம்.எல்.ஏ.ஆய்வு!
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் ஆய்வு நடத்தினார். நாளை முதல் சேலம் மாவட்டம் முழுவதும் 535 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்…





