இயேசு பிறப்பை கொண்டாடும் சிறப்பு பிரார்த்தனைகள் …
120 ஆண்டுகள் மிகப் பழமையான புதுக்கோட்டை திரு இருதயம் ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள். இன்று உலகம் முழுவதும் கிருத்துவ மக்களின் மிக முக்கியமான பண்டிகையான கிறிஸ்மஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில்…
நீர் தேக்க தொட்டிகளை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் பெற்ற மனுக்களின் அடிப்படையிலும் மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தமிழ்நாடு…
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை..,
மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அதனடிப்படையில் இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.ராம பக்த ஆஞ்சநேயர்…
அதிமுகமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..,
திமுகவின் ஏடிம் தான் தமிழக வெற்றி கழகம்,திமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்று களத்தை மாற்ற தமிழக வெற்றி கழக முயற்சி செய்கிறது, ஒரு தேர்தலையும் போட்டியிட்டு வெற்றி பெறாமல் நாங்கள் தான் ஆட்சி பிடிப்போம் என்று விஜய் கூறுகிறார். இது வார்த்தை…
வெற்றி வாக்குச்சாவடி முகாம் நிகழ்ச்சி..,
*புதுக்கோட்டை காந்திநகர் 32 வது வார்டு பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரத்த தான முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கறம்பக்குடி கிளை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாம் இன்று, அரசு மருத்துவ மனையில் இரத்ததான…
தேர்வு மையங்களை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு..,
புதுக்கோட்டையில் நாளை காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தத் தேர்வு மையங்களை இன்று மாலை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் நாளை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை…
பாஜகவின் சி டீமாக இருக்க கூடிய விஜய் அதை மறைக்கலாம்..,
நாங்கள் தீய சக்தியும் இல்லை தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம் எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம்…
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவிதைப்பித்தன் பரபரப்பு பேச்சு..,
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கிவிட்டு புதிதாக இப்போது…
ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயருக்கு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன இந்நிகழ்வில் பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து நேத்து கடனை செலுத்தினர் தாங்கள் கொண்டு வந்த அர்ச்சனை பொருட்களை…




