டீக்கடையில் டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர்…
“அண்ணா சக்கரை கம்மியா ஒரு டீ போடுண்ணா” என்று அன்புடன் கேட்ட பெண்மணிக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனே டீ போட்டு கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது. https://arasiyaltoday.com/book/at25072025 ஜூலை 24, 25ஆம்…
செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் பணியேற்பு விழா..,
திருவப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் 9ஆம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் ரவிச்சந்திரன் RDO தலைமை ஏற்க லயன்ஸ் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஜவகர் கலந்து கொண்டு 2025 -26 ஆம் ஆண்டிற்கான தலைவராக…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவேந்தல்!!
புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பாக மாவட்ட தலைவர் A.சுப்பையா தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை சாலை மச்சுவாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்…
முருகன் கோவிலை பொது கோவிலாக அறிவிக்க மனு.,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற கிராமத்தில் மாமன்னர் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்ட குடைவரை முருகன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளை அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து கிராம…
6மாத குழந்தையை குரங்கு கடித்ததில் பலத்த காயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது ஆறு மாத குழந்தை அனன்யாவை குழந்தையின் தாயார் வீட்டின் போர்டிகோவில் தொட்டியில் படுக்க வைத்து விட்டு சென்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த…
தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் வேல் பூஜை..,
புதுக்கோட்டை மாநகர பகுதியான மேளராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நையினாராஜு தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு வேல் பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வேண்டுமென…
மாணவியை பாராட்டி பள்ளிக்கூட நிர்வாகிகள்..,
தமிழக அரசின் கல்விக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற வட்டார அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பவானியில் நடைபெற்றது. பூ பந்து போட்டியில் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ சரவணா நிகேதன் பள்ளி சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி சிறப்பாக…
மாதாந்திர பொதுக்குழு கூட்டம்..,
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா தலைமை தாங்கி கூட்டத்தை துவக்கி வைத்தார். செயலாளர் Ln. A. பாண்டிவேல், முன்னிலை வகித்து சங்கத்தின் திட்டங்கள்…
கம்பன் கழக ஐம்பதாம் ஆண்டு பொன் பெருவிழா..,
புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன் பெருவிழா நேற்று புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் முதல் கம்பன் கழகத்தின் விழாவாக ரங்கராஜ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கம்பன் கழக விழாவில்…
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை..,
வார்டு எண்: 20, திருவப்பூர் பகுதியில் நடைபெற்ற “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கலந்துகொண்டு பொதுமக்களிடையே நாடு போற்றும் நல்லாட்சி கழக அரசின் திட்டங்களை, 4ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கழக உறுப்பினர்களாக இணைக்கும் பணியினை வீடு வீடாக…







