• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித் தர கோரிக்கை..,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித் தர கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து…

மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ராமதாஸ்..,

புதுக்கோட்டை மாநகர் அரசின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் டாக்டர் ராமதாஸ் மாநகர நகர காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் ஆஸ் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் ஏற்றார் போல் அடையாள…

தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமைய இருக்கும் தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக பிசானத்துர் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் அப்பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் காத்திருப்பு…

புதுக்கோட்டையில் கண்டனக் கூட்டத்தில் தாறுமாறான பேச்சு..,

கோவையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறை கண்டுபிடித்து விட்டாலும் அது குறித்த பரபரப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து கட்சியின் சார்பிலும்…

அலுவலகம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை மாடுகளால் அவஸ்தை..,

புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பகுதியான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை மாடுகளால் பெரும் அவஸ்தை என பொதுமக்கள் கூறி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாடுகளுக்கு மனு கொடுத்து விரட்டும் போராட்டம்…

மாணவன் வீட்டின் அருகே கிணற்றில் சடலமாக மீட்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது 17 வயது மகன் சிலம்பரசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் சிலம்பரசனுக்கு வேளாண்மை கல்லூரியில் பயில…

அனைத்தையும் இழந்து நிற்கும் கூலி தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் இவரது இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயு தீர்ந்ததால் நேற்று மாலை முழு…

போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..,

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் பத்தாம் தேதி முதல்வர் பல்லாயிரம் கோடி மதிப்பில் நடந்து முடிந்த பணிகளையும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். எஸ் ஐ ஆர் தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை…

மதுபானக்கூடங்களை இழுத்து மூடக்கோரி மனு.,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கடந்த 2025 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. WP(MD):30766/2025 அதில் புதுக்கோட்டையில் அரசு மதுபானக்கடைகளை முறைப்படுத்துதல் தொடர்பாகவும், FL2 மனமகிழ் மன்றங்களில் விதி மீறல்கள் இருப்பதாகவும், புதிய மனமகிழ்…

ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீரு நாள் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டி துவார் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீரு நாள் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். அந்த மனுவில் கீழப்பட்டி துவார் பகுதியில் 50க்கும்…