• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு..,

நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ளபெரிய வயல்காட்டில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…

சிவன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் மெய் நின்றநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலானது இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. நிச்சயதார்த்தம் திருமணம் குழந்தைகளுக்கு…

திமுக நிர்வாகிகள் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாநகராட்சி 33 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்பு otp நம்பர் அளித்து சேர்ந்துள்ளார் இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று…

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டுவாழ்த்து..,

புதுக்கோட்டையில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, இளைஞர்களின் கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டிய 2026 ஆங்கில புத்தாண்டு… புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொடுத்து புத்தாண்டுவாழ்த்து… 2026 ஆம் ஆண்டு…

ஸ்கூட்டரும் 4 பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டையில் 24 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும் நான்கு பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்…

செல்லாயி அம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்..,

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட திருவப்பூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோவிலில் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பால்குடம்…

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வாரத்தில் 5 நாட்கள் வேலையை விரைவாக அமல்படுத்த வேண்டும் ஏற்கெனவே 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறத்தி புதுக்கோட்டை கீழராஜவிதி ஸ்டேட் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: ஸ்டேட் வங்கி…

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டு..,

புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குள் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்தன. பேரங்குளம், அசோக் நகர், கல்லூரி சாலை, திருவப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதிகள் என பகலிலும் இரவிலும் மாடுகள் நிறைய சுற்றி திரிந்தன.…

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (100நாள் வேலை) பெயரை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்களின் பார்வைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம், மேல்நிலை முதல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒன்றிணைத்து போட்டோ ஜியோ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர்…