• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை..,

சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை..,

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் செல்லும் ரோட்டில் பொது நூலகம் அமைந்துள்ளது. நூலக கட்டிடம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. நூலகத்தின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் பள்ளி மாணவ,…

கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்..,

இன்று (22/11/2025) தூத்துக்குடி மாவட்டம் – கூட்டுடன்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…

செந்தில்பாலாஜிக்கு பதிலளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி..,

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். கரூர், வெண்ணைமலை கோயில் இனாம் நில பிரச்சனை உள்ளது. அறநிலையத்துறை இதுவரை 7 முறை சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.…

கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்..,

தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் – மிளகுநத்தம் செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.23-கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற…

மின் கம்பத்தை விபத்து ஏற்படும் முன் மாற்றியமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு எஸ்.பி.சுப்பிரமணி நகர் பகுதியில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன., இந்த பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் நடுவே அமைந்துள்ள மின் கம்பத்தினால் அந்த சாலை வழியாக கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள்…

இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்து மாத்திரைகள் பறிமுதல்!  

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்…

ஓசூரில் அமெரிக்கன் பல்கலைக்கழகம் சார்பில் பட்டமளிப்பு விழா..,

ஓசூரில் அமெரிக்கன் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த மதிப்புரு முனைவர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேலுக்கு சிறந்த சமூக…

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை மற்றும் அதிகாலை நேரங்களில் விழும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது., இந்நிலையில் நாளை முதல் கார்த்திகை மாதத்தின் சுப முகூர்த்த தினங்களும், அடுத்தடுத்து திருக்கார்த்திகை திருநாளும்…

உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் கொண்டாட்டம்..,

உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் நேற்று மாலையில் (21.11.2025) கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மீனவர் தின விழா நாகர்கோவில் அஇதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவரணி செயலாளர்.ஆன்றோபோவ் தலைமையில் நடைபெற்றது,…

கோவையில் இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு..,

இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோர் சங்கமான இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு (INDIA TAX PAYERS) மற்றும் பிக்கி (FICCI) இணைந்து கோயம்புத்தூரில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் ‘ஜிஎஸ்டியின் பயணம் 2017 முதல் 2025 வரை மற்றும் அதன் அடுத்த…