• Thu. Apr 25th, 2024

மாவட்டம்

  • Home
  • மறுவாக்கு எண்ணும் பணியில் சலசலப்பு..!

மறுவாக்கு எண்ணும் பணியில் சலசலப்பு..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் மறுவாக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்கறிஞர்களிடையே சலசலப்பு நிலவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தென்காசி சட்டமன்ற தொகுதியில், அதிமுக காங்கிரஸ்…

போலி மருத்துவர் கைது..!

மதுரை மாவட்டம், வலையங்குளம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரால் நேரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்…

நாகர்கோவிலில் மீனவர்களுக்கு பயிலரங்கம் …

மீன்கள் மற்றும் மீனவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் இரண்டு நாள் பயிலரங்கம் ஜூலை 12.07. 2023 நாகர்கோவிலில் உள்ள கடலோர அமைதி மேம்பாட்டு அலுவலகத்தில் துவங்கியது. ஜூ ‘ஸு அவுட்ரீச்’ அமைப்பு, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்புடன் இணைந்து, சென்னையில்…

தென்னை விவசாய சங்கம், தேங்காய் உடைக்கும் போராட்டம்…,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்னை விவசாய சங்க மாவட்ட தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். மாவட்ட…

மாடுகளை அடித்துக் கொன்ற புலி.., கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி…

மாடுகளை அடித்துக் கொன்ற புலியை கண்காணிக்க வனத்துறை சார்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது, கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் சமீப காலத்தில் வளர்ப்பு பசு மாடுகளை புலி தாக்கி கொண்டு வரும்…

சாலைகளின் அவல நிலை… மழைக்கு குண்டு குழியுமாக காட்சியளிக்கும் சாலை..,

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன் ,தாழை வீதி, திருக்குறள் வீதி குருநாதர் தெரு, ஆகிய தெருக்களில் குடிநீர் பணிக்காக…

தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி…

சோழவந்தான் அருகே ராயபுரம் தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மாணவர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் “உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ மாணவர்களின் “விழிப்புணர்வு…

“டாஸ்மாக்”கடையை அகற்ற கோரிக்கை.., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியரிடம் மனு.

தமிழக கேரள எல்லை பகுதியான கோழிவிளை சந்திப்பில். இந்து கோவில், பள்ளிவாசல், தேவாலயம், மருத்துவமனை என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், அந்த…

இருசக்கர வாகனத்தில் பள்ளி பேருந்து மோதியதில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் பலி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, கணபதிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உத்தமநாதன் (வயது 32) இவரது மனைவி பூர்ணம் (வயது 28) உத்தமநாதன் விறகு வியாபாரம் செய்து வருகிறார். உத்தமநாதன் தனது மனைவி மற்றும் மகன் வீரசத்தி…

கலைஞர் நூற்றாண்டு விழா.., மரம் நடும் நிகழ்ச்சி…

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வைத்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பொன் தம்பி…