• Fri. Apr 26th, 2024

மாவட்டம்

  • Home
  • பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சுவாமி தரிசனம்…..

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சுவாமி தரிசனம்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார். மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, பா.ம.க. கட்சியின் தலைவர் அன்புமணி…

போலீஸ்க்கு அடி

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது அங்கு வேடசந்தூர் போலீஸ்காரர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்…

அமேசான் பிரைமில் வெற்றிப்படமான தண்டட்டி…

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் ‘தண்டட்டி’. இந்தப் படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை…

ஜவானின் முதல் போஸ்டர் ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..!

ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார். AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில…

கவிஞர் வைரமுத்துக்கு விருது

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில்…

ஐ.டி கம்பெனி ஏல விவகாரத்தில் அண்ணாமலைக்கு தொடர்பில்லை.., ஐ.டி. கம்பெனி நிர்வாகி பேட்டி..!

மதுரையில் ஐ.டி. கம்பெனி ஏல விவகாரத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பில்லை என ஐ.டி.கம்பெனி நிர்வாகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது..,மதுரை மாடக்குளத்தில் எங்களுக்கு சொந்தமான கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு…

வத்திராயிருப்பு அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்.., எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு அணைப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி,…

திமுக ஆட்சியில் காலையில் டீ காபிக்கு பதிலாக பிராந்தி,விஸ்கி குடிக்கலாம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!

திமுக அரசு காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், டீ,காபிக்கு பதிலாக பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும்…

மழையால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு..!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக்…

மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்..!

சென்னையில், குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மளிகை முன்பு குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து, அங்கு மறியல் செய்ய 600 தொழிலாளர்கள் காவல்துறையினரால்…