• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை..,

சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோட்டில் மழை நீர் கடந்து செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இதன் வழியாக விளாமரத்துப்பட்டி, சூரார்பட்டி, வெம்பக்கோட்டை,…

புகார்கள் குறித்து 100 நிமிடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்-ஆட்சியர் சரவணன் பேட்டி..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்…

முடிச்சூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் முடிச்சூர் ஊராட்சியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முடிச்சூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்…

புதிய நியாய விலை கடை திறந்து வைத்த எம்பி டி.ஆர்.பாலு..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் திருவஞ்சேரி ஊராட்சியில் ரூபாய் 13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த…

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர்..,

கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர் மாவட்ட…

கட்டுப்பாட்டை இழந்து வள்ளியாற்றில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து..,

கன்னியாகுமரி மாவட்டம் – தக்கலை அடுத்த, குமாரகோவில் விலக்கு உடுப்பி ஹோட்டல் அருகே தனியார் ஆம்னி பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி தள்ளி, அருகில் உள்ள வள்ளியாற்றில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த…

வைஷ்ணவி தலைமையில் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை பயிற்சி மையம் துவக்க விழா..,

இந்தாண்டு வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 39 பேர் தமிழக அளவிலும், நாடு முழுவதும் 200 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதன் பங்குதாரர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்….. குடிமை பணியாளர் தேர்வுக்கான பிரபல பயிற்சி…

“நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கி சாதனை விழா..,

ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி (Rotary Club of Coimbatore Cotton City), தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” (Nectar of Life) மனித பால் வங்கித் திட்டத்தின்…

செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக வினர் போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் சுப்பையன் அரசு அங்கீகாரம் இல்லாத பத்திரங்களுக்கு லஞ்சம் வாங்கி பத்திர பதிவு செய்து வருவதாகவும், நத்தம் வீட்டுமனை பதிவுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் உதவியாளர் ரகுபதி 5 ஆயிரம் ரூபாய்…

இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம்..,

ஸ்ரீனிவாசா பாம்ஸ்’ பொள்ளாச்சி அருகில், இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்தியாவின் பிரபலமான முதியோர் குடியிருப்பு உருவாக்குனர் நிறுவனங்களில் ஒன்றான ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட நாட்டின் முதல் 3-இன்-1…