• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாகப்பட்டினம்

  • Home
  • மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்திப்பு..

மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்திப்பு..

நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்தை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்கள்…

நாகை அருகே குளம் ஏலம் விடுவதற்கு வந்த இந்து சமய அறநிலைத் துறையினரை கேள்வியால் துளைத்து எடுத்த கிராம மக்கள்..

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பொரவச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராமபத்திர பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தில் கோவிலுக்கு சொந்தமான ஆறு குளங்கள் உள்ளது. இன்று குளம் ஏலம் விடுவதற்காக செயல் அலுவலர் கணேசமூர்த்தி தலைமையிலான இந்து சமய அறநிலைத்துறையினர்…

ஜனநாயக முறைப்படி போராடியவர்கள் மீது அடக்குமுறை கையாளுவது தான் ஜனநாயகமா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு அரசு மதுபான கடை முக்கிய காரணம், அதனைக் கண்டித்து பாரதியார் ஜனதா கட்சியினர் ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கைது செய்த பின்னர் மண்டபத்தில் தங்க வைத்து மாலை 6:00 மணிக்கு மேல் விடுவிக்க…

கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கடைத்தெரு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில்  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் இரண்டு கழிவறைகள் புதிதாக கட்டப்பட்டன. இதனை இப்பகுதியில்…

திருவாரூர் ஜல்லி ஏற்றி சென்ற கனரக வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்து.,

காரைக்கால் மாவட்டத்திலிருந்து திருவாரூருக்கு ஜல்லி ஏற்றிச்சென்ற கனரக வாகனம் நாகை திருவாரூர் புறவழி சாலையில் கீழ்வேளூர் அருகே குறுக்கத்தி செல்லும் போது சாலையில் இடதுபுறம் இறங்கி உள்ளது. வயல்வெளி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் வாய்க்காலில் தலை குப்புற…

மழலைகளின் கடிதத்திற்கு செவிசாய்த்த நாகை மாவட்ட முதன்மை நீதிபதி..

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் இயங்கி வரும் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருக்கும். நீதித்துறை பாடத்திற்கு, நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்வையிட…

திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சவுரிராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17ஆவது திவ்ய தேசமாக திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி…

வாழைப்பூ மேல்நோக்கி வளரும் அதிசயம், ஐந்து தலை நாகம் போல உள்ள வாழை மரம்

நாகை அருகே காருக்குடியில் வாழைத்தார், வாழைப்பூ மேல்நோக்கி வளரும் அதிசயம்;ஐந்து தலை நாகம் போல உள்ள வாழை மரத்தை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த காருகுடி  பகுதியை சேர்ந்தவர் சிங்கார மீனாட்சி சுந்தரம்.இவர் மகா மாரியம்மன்…

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்..,

கீழையூர் ஒன்றியம் சோழவித்தியா புரம் ஊராட்சியில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமேரி தலைமையில் கீழையூர் வட்டார ஆத்மா தவைவரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர்…

காளியம்மாள் தலைமையில் நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தலைமையில் நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ; நடிகைகள், தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென காளியம்மாள் கோரிக்கை முன்வைத்தார். 2024 25 ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால்…