• Fri. Apr 26th, 2024

மதுரை

  • Home
  • மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்போம்… மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் -அன்புமணி ராமதாஸ் பேட்டி..,

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்போம்… மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் -அன்புமணி ராமதாஸ் பேட்டி..,

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கருத்தரங்கிற்கு பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ளேன்.…

வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயம்..! கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் மந்தை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு உள்ள வேப்பமரத்தில் மூன்று நாட்களாக பால் வடிந்த அதிசயம் நிகழ்ந்தது அங்கிருந்த பெண்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி…

ரயில்வே மேம்பாலம்,பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதி:

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் பணியை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, சில வருடங்களில்…

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இலவசமாக தலைக்கவசம் வழங்கிய மாநகர காவல் ஆணையர்..,

மதுரை காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி பெட்டகம் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து சுமார்…

குப்பைத்தொட்டியில் வீசிய 899 கிராம் தங்கம்.., மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் மீட்பு…

ரூபாய் 56.50 லட்சம் மதிப்பிலான 899 கிராம் தங்கம் குப்பைத் தொட்டியில் வீசி சென்றது குறித்து சுங்கலாக்காவினர் ஆய்வு. மதுரை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பகல் 12 40 மணியளவில் மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்119 பயணிகள் இறங்கி…

விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் ஒபிஎஸ், இ.பி.எஸ் அணி மோதல்..!

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட ஒபிஎஸ் அணி – இபிஎஸ் அணியினர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில்…

மக்களை அகதிகளாக, அடிமைகளாக பார்க்கின்றனர்..,அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனை..!

மக்களை மக்களாக பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுகாமல் ஏதோ அகதிகளாக அடிமைகளாக அதிகாரிகளும் திமுக அமைச்சர்களும் கையாளுவதை பார்க்கும்போது வேதனையின் உச்சமாக உள்ளது ஆர்பி உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.மதுரையில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்…

மதுரையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்-

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ் நாடு அரசு பயன்பாட்டில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதித்து அதை 23தினங்களுக்குள் நவம்பர் 30க்குள் கட்ட…

கிரிக்கெட் ஸ்டேடியம் போல் காட்சியளிக்கும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்..!

மதுரை மாவட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானம், கிரிக்கெட் ஸ்டேடியம் போல் பிரம்மாண்டமாக உள்ளது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளனர்.தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும்…

58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்கக் கோரி முழு கடையடைப்பு போராட்டம்..!

உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரை…