• Thu. Apr 25th, 2024

மதுரை

  • Home
  • “coca cola” டின்னில் தலை சிக்கி தவித்த சாரைப்பாம்பு; உயிருடன் மீட்ட பாம்பு பிடி வீரர்

“coca cola” டின்னில் தலை சிக்கி தவித்த சாரைப்பாம்பு; உயிருடன் மீட்ட பாம்பு பிடி வீரர்

மதுரை பசுமலை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு கொக்கோ கோலா(coca cola) காலி டின்னில் தலை மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, அப்போது பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் வீரர் சிவன்…

உசிலம்பட்டியில் அமமுக கட்சியின் சார்பில் எம்ஜிஆர் நினைவு தினத்தில் எம்எல்ஏ அய்யப்பன் மலர்தூவி,மௌன அஞ்சலி

தமிழகம் முழுவம் அதிமுக மற்றும் அமமுக கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 -வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் வத்தலக்குண்டு சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்…

உசிலம்பட்டியில் அதிமுக சார்பில், எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

தமிழக முழுவதும் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு புரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு அதிமுக நகர…

தேனூர் ஊராட்சியில் குடிநீர் இன்றி அவதிப்படும் பொது மக்கள்

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிக்கவும் தண்ணீர் இல்லை, குளிக்கவும் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் உள்ளது தேனூர் ஊராட்சி. இங்கே 12 வார்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச்…

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 36வது நினைவு நாள்

சோழவந்தான் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜிஆர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் சோழவந்தான் கடைவீதியில் முன்னால் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தலைமையில்…

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலில் தீ விபத்து,1000க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றம்

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலில் இன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி கடையில் தீப்பிடித்து வளாகம் முழுவதும் பரவியது. இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு…

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம் பற்றாது-மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

மதுரையில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில், தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு…

திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்த பவளக்கனிவாய்ப்ப பெருமாள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்யகிரிஸ்வரர் பவளக்கனிவாயப் பெருமாள் சன்னதி உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு,…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வரும் காட்சி

மதுரையில் நண்பர்களோடு குளித்து உற்சாகமாக கொண்டாடிய சிறுவன் நீரில் மூழ்கி பலியான சோகம்

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை பார்த்து வரும் அசோக் என்பவரின் 13 வயது மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சிறுவன் பள்ளி அரையாண்டு விடுமுறையையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த தனது 3 நண்பர்களோடு மாடக்குளம் கண்மாய்க்கு…