• Fri. Mar 29th, 2024

மதுரை

  • Home
  • மதுரை திருநகரில் கண் மருத்துவமனையில் கம்ப்யூட்டர், பொருட்களை திருடிய இளைஞர் கைது

மதுரை திருநகரில் கண் மருத்துவமனையில் கம்ப்யூட்டர், பொருட்களை திருடிய இளைஞர் கைது

மதுரை அடுத்த திருநகர் ஜி எஸ் டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் (வாசன்) கண் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் மருத்துவமனை முன்பக்கம் பூட்டிவிட்டு சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்த போது,முன்பக்க கதவின் பூட்டு…

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்தநாளை, ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது

திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி…

உசிலம்பட்டி அருகே கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிராத்தனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பங்கேற்று – பிரியாணி உணவு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கூட்டு பிராத்தனை கூட்டத்தில் உசிலம்பட்டி…

வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர், உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த 23ஆம் தேதி வைகை அணையிலிருந்து 150 கன அடி நீர் திறக்கப்பட்டது. வைகை அணையிலிருந்து…

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை, ஓர் ஆண்டில் 6 கிலோ 500 கிராம் எடை

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டாக கண்காணித்து எந்த குறைபாடுகளும் இன்றி 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை – கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு சப்பரத்தில் மாணிக்கவாசகர் கிரிவலம் வந்த காட்சி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பெற்றோர் கூட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பெற்றோர் கூட்டம் முறையே, இளநிலை முதலாம் ஆண்டு, இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் இளநிலை இறுதி ஆண்டு & முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி…

மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார்

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூபாய் 20 லட்சம் பெற்றார். இதனை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை…

வேடர்புளியங்குளம் ஊராட்சியில் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கையற்கன்னி நகர் பகுதியில் மீனாட்சி நகர் விரிவாக்கம் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான…

வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாய மக்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதாது-ஓபிஎஸ் பேட்டி

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருக்கு கூறுகையில், தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என குறித்த…