மதுரையில் தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வடமாநிலத்தவர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.உலக தாய்மொழி தினத்தையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் தமிழர்…
2061ஆம் ஆண்டு மக்கள் தொகை ஏற்ப மதுரை ரயில் நிலையம் புனரமைப்பு-எம் பி பேட்டி
2061ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை ரயில் நிலையம் புனரமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக மதுரை எம் பி பேட்டிமதுரை ரயில் நிலையத்தை புணரமைக்கும் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது…
மதுரை காமராஜர்பல்கலை.யில் பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை காமராஜர்பல்கலை.யில் தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் பணிநீக்க் செய்யப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் சங்கத்தின் சார்பாக இன்று 21/02/2023 காலை 11.45 மணியளவில் 136 பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன…
ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவிகளுக்கு பாராட்டு
ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த, திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் – இம் மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூடி , அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் வழங்கி கௌரவிப்பு…
புற்றுநோய் கட்டி சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை
வாலிபரின் உணவு பாதை புற்று நோய் கட்டிநுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மதுரை அப்போலோ டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.மதுரையில் அப்போலோ புற்று நோய் மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், 28 வயது வாலிபர்…
மதுரையில் உலக சாதனையாக 24 மணி நேரம் பரதநாட்டிய நிகழ்ச்சி
மதுரையில் மகா சிவராத்திரி முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 24 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டிய நாட்டிய அஞ்சலி நடைபெற்றது.மதுரையில் ஸ்ரீகலாகேந்திராமற்றும் தமிழ் இசை சங்கம் சார்பில் ஏழாம் ஆண்டு மகா சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞசலி ராஜா முத்தையா மன்றத்தில்நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…
மதுரையில் பாட்டியும் மற்றும் பேரனும் பலியான விபத்தில் ஓட்டுனர் கைது
மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; ஓட்டுநர் கைது – போலீசார் விசாரணைமதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து…
சோழவந்தான் மற்றும் திருவேடகம் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளய நாதா சிவாலயம் மற்றும் திருவேடகம் ஏடகநாதர் சிவாலயம் ஆகியவை பிரசித்தி பெற்றது. இத்திரு கோவில்களில் மகா சிவராத்திரி நான்கு கால பூஜை உடன் நடைபெற்றது. சனிகிழமை இரவு 9 மணி 12 மணி அதிகாலை…
மதுரையில் கார் மோதிய விபத்தில் பாட்டியும்,பேரனும் பலி
மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; போலீசார் விசாரணை.மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து நான்கு பேரை மோதி…