பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் பஸ் மறியல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து முறையாக வருவதில்லை இதுகுறித்து சோழவந்தான் அரசு போக்குவரத்து கிளை…
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..,
மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோரின் தலைமையில் போதைப் பொருள்…
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து”ஆணையாளர் ஆய்வு..,
மதுரை மாநகராட்சி அரசு இராசாசி மருத்துவமனை பகுதிகள், பனகல் சாலை மெயின் ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு…
கல்லூரி மாணவர்கள் பெருங்குடி சாலை விபத்தில் ஒருவர் பலி..!
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை விநாயகர் நகரயை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தேவா (வயது 19). முத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரோகித் (வயது 20) இருவரும் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரியில் விமான நிலையம் மேலாண்மை…
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் மத அடையளத்துடன் கலந்து கொண்ட முஸ்தபா..,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (25-06-2026 ) காலை ஆடிவீதியில் உள்ள பழைய திருகல்யாண மண்டபத்தில் யாக சாலை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. திருக்கோயிலின் புனிதத்தையும் புகழையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இவ்விழாவில் பெரியார்…
வருமானத்தில் வாகை சூடும் வந்தே பாரத் ரயில்கள் – தென் மாநிலங்களில் அதிகரிக்கும் வரவேற்பு..,
இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய வலை அமைப்பை கொண்டதாகும். சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. உலகில் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி அமைப்புகளில்…
விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும் உடனடியாக கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர். தமிழகத்தில்…
தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய தவெக கட்சியின் வழக்கறிஞர்கள்..,
இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்- ன் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தவெக கட்சியினர் இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக…
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, பேருந்து நிறுத்தம்…
உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற ஹிதேஷ்க்கு வரவேற்பு ..,
மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் லிங்கம்மாள் தம்பதியினர் இவர்களது மகன் ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார். ஹிதேஷ் கடந்த 7 வருடங்களாக மதுரை ரைபிள் கிளப் மையத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி…








