திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் மூர்த்தி சிறப்புரை..,
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி சார்பாக பொது முகவர்கள் கூட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து…
வாழைக்கன்று சிகிச்சைக் குறித்து செயல் விளக்கம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மதுரையை சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஷாஜிதா பானு முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வாழைத் தோட்டத்தில் வாழை…
தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக மகன் புகார்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது தந்தை அகரமுத்து அகர முத்துவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த நிலையில் இவர் சோழவந்தான் பசும்பொன் நகரில் பிச்சையம்மாள் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிச்சையம்மாவுக்கு ரங்கசாமி…
ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரத்தில் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தாருக்கும் திண்டுக்கல் பங்காளிகளுக்கும் பார்த்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தொட்டுச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பின்னர் சிறப்பு பூஜைகள்…
பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் கார் பள்ளி பேருந்து மோதி விபத்து..,
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த பள்ளி பேருந்து காரில் உரசி விபத்துக்குள்ளானது. பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதால்…
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பழமையான காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது., இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டுவகுரணி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராம மக்களும், வீட்டிலிருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து கோவிலின்…
கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு..,
மதுரை அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்த ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது . மிகவும் பழமையான வாய்ந்த கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள், யாக சாலை பூஜை ,அபிஷேக ஆராதனைகள்…
வேட்பாளர் தேர்வில் யாருடைய தலையிடும் இல்லாமல் தலைவர் முடிவெடுப்பார் -.நிர்மல் குமார் பேட்டி..,
தமிழக வெற்றி கழக இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர…
மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஓபிஎஸ்..,
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தை முடிந்து மாசி பிறந்து விட்டது அறிவிப்பு குறித்த கேள்விக்கு: பொறுமையாக இருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு…
தேமுதிக கூட்டணியில் இணையுமா? -செல்லூர் ராஜூ.,
மதுரை மாவட்டம் பரவை அருகேயுள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியில் சுத்தகரிப்பட்ட குடிநீர் மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்கிவைத்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி மக்களின் ஒரு ஆளாக இருப்பதால் மக்கள் எனக்கு ஓட்டுபோடுகிறார்கள் இல்லையென்றால்…






