மகர ஜோதி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை..,
மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில் மகர ஜோதி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை நடைபெற்றது. மகரஜோதி யாத்திரை குழு சார்பில் மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில்29ம் ஆண்டு எஸ்வி பி குழுமம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு…
பறந்து சென்ற டயர் பைக் மீது மோதி விபத்து!!
மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பைபாஸ் ஆண்டாள்புரம் பகுதியில் முத்துகாமாட்சி செப்டிங் டேங்க் கிளினிங் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி பெரியார்பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடிரென பின்னால் இருந்த இரண்டு டயர்களும் கழன்று ஓடியது. வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரியில் டயர்கள் கழன்றதால்…
ஜல்லிக்கட்டு போட்டி தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடக்கம்..,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும்,…
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு..,
மதுரை மாவட்டம்வரும் அவனியாபுரத்தில் ஜனவரி 15 பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .அதனை ஒட்டி இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தயாராக வருகின்றது. இந் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்காள்…
ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகத் தொடர்ந்து நிலவி வரும் மோதல்..,
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நிலவி வரும் இருதரப்பு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியை கிராம கமிட்டி ஊர் மக்கள் குழு சார்பில் நடத்த வேண்டும் என்றும் மற்றொரு தரப்பான தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தாங்கள்…
பொந்துக்குள் சிக்கிக்கொண்ட 7 அடி நீள சாறை பாம்பு..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இலவச பொது கழிப்பறை முன்பு 7 அடி உயரமுள்ள சாரைப்பாம்பு ஒன்று செந்தில் தலையை விட்டு சிக்கி கொண்டது. கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேலாக…
ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதி பரிசோதனை..,
அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஏராளமான காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள் , உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து…
போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சொல்ல…
முதல் படை வீட்டில் முருகன் பக்தி பாடகி சிறுமி தியா..,
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள புல்லூர் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…
உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார் -நடிகை கஸ்தூரி பேட்டி..,
பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முன்கூட்டியே அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளையும் இப்போது தெரிவிக்கிறேன்…




