கரூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நீட் தேர்வு…
கரூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,596 பேர் தேர்வெழுதுகின்றனர். கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் 2 தேர்வு மையங்கள், வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம்,…
குடோனில் ஏற்பட்ட தீ விபத்து..,
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த மைலம்பட்டி பகுதியில் தரகம்பட்டி செல்லும் சாலையில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் தோகமலை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி…
டிராவல்ஸ் அதிபரை கொன்ற காதலி..,
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம்…
அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாள் தொடர் போராட்டம்..,
கரூர் மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பத்மாவதி மற்றும் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை…
இசைஞானி நிகழ்ச்சியில் டிக்கெட்டை கிழித்தெறிந்த ரசிகர்..,
ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி திறந்த வெளி திடலில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும்…
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜக அரசை பணிய வைத்து விட்டார் ராகுல் காந்தி…
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜக அரசை பணிய வைத்து விட்டார் ராகுல் காந்தி என எம்பி ஜோதிமணி கரூரில் பேட்டி அளித்துள்ளார். கரூர் மாவட்டம், அப்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கேத்தம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்ற மே தின கிராம…
நூலகத்தை திறந்து வைத்த மாவட்ட கல்வி அலுவலர்..,
கரூரில் உள்ள பசுமைப் பள்ளியில் சூழல் நூலகத்தை இன்று மாவட்ட கல்வி அலுவலர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுமை பல ளிகளில் ஒன்றான புகழூர் அரசு பள்ளியில் சூழல் நூலகத்தை இன்று மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் திறந்து…
நகைக்கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்..,
அட்சய திருதியை முன்னிட்டு கரூரில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும் சவரன் ரூ.71840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள நகை கடைகளில் அதிகாலை முதல்…
சுற்றுலா சென்றவர்கள் கொல்கத்தா தீ விபத்தில் பலி..,
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் ஜோதிவடத்தை சார்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ஆம் தேதி உறவினர்…
கதவணையின் சுவற்றில் விரிசல் சரி செய்ய கோரிக்கை..,
கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில்அமைந்துள்ளது கதவனை இந்த கதவணையில் சுமார் 234 கோடி மதிப்பிற்கு 1.5 tmc தண்ணீர் தண்ணீரை தேக்கும் விதமாக கட்டப்பட்டது இந்த கதவனை மேட்டூருக்கு அடுத்தபடியாக இந்த மாயனூர் கதவனை பார்க்கப்படுகிறது கரூர் மற்றும் திருச்சி என…





