• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • நிச்சயமாக நகைக்கடன் பிரச்சினையை எழுப்புவேன்..,

நிச்சயமாக நகைக்கடன் பிரச்சினையை எழுப்புவேன்..,

சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். அதனைத்…

மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..,

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 16-ந்…

விசிக அலுவலகத்தை திறந்து வைத்த திருமாவளவன்..,

குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தினை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தினை இன்று குளிச்சலைப் பகுதியில் பல்வேறு…

மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா..,

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு (பள்ளர் மாவிளக்கு) ஆட்டம் பாட்டத்துடன் தேவேந்திர குல வேளாளர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன். தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு…

ரயில் நிலைய மேலாளர் முற்றுகையிட்டு வாக்குவாதம்.,

ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி வரை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயில் வண்டி வழக்கமாக தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக இந்த ரயில் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி…

பறவை காவடியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்..,

கரூர், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், கிரேன் உதவியுடன் பறவை காவடியில் வந்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்…

கிராம மக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கரூரில் மூன்று கிராமங்களை இணைத்து தனி பஞ்சாயத்தாக அமைக்க வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில்…

பள்ளப்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…

குப்பை கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்று இரண்டு கோரிக்கை வலியுறுத்தி, பள்ளப்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர். கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியைச்…

உயிர் பலியை ஏற்படுத்த காரணமாகும் அதிகாரிகள்..,

பிளக்ஸ் பேனர்களால் பல உயிர்களை காவு வாங்கும் செயல் ஆங்காங்கே ஏற்பட்டு உயிர் பலி அதிகரித்து வருகின்றது. காவல் நிலையத்தில் முறைப்படி அனுமதி வாங்கிய பிறகு தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டும்…

திருமண வரவேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின்..,

கரூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணா வேலு மகளின் திருமண வரவேற்பு விழா கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில்…