• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • அமைச்சர் சேகர்பாபுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை..,

அமைச்சர் சேகர்பாபுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை..,

குமரி மாவட்டம் அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு,பல அடுக்கு ஊதியம் நிலை இருக்கும் நிலையில். கடைநிலை ஊழியர்கள் ஊதியம் உயர்வு குறித்து பல்லாண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில். அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கை குறித்து எவ்விதமான நடவடிக்கை எடுக்காத…

சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் ஏன் அமைச்சர் இல்லை?

காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என்ற கட்சிகளில் உள்ள கோஷ்ட்டி சலசலப்பை போக்கதான். தமிழகத்தில் சின்ன மாவட்டமான கன்னியாகுமரியில் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்கள் தோன்ற காரணம். தமிழகத்தில், குமரி காங்கிரஸ் மாவட்டம் என்ற நிலை, அன்றிலிருந்து, இன்று வரை…

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி

கன்னியாகுமரி ஆழ்கடல் பரப்பில் ஒன்றிய அரசின் எரிவாயு, எண்ணெய் எடுக்க அனுமதி. குமரியில் மீண்டும் பாஜக அரசுக்கு எதிரான”கால” நிலை மாற்றத்தில், குமரி மாவட்டத்தில் மீனவ மக்களின் மக்கள் தொகை மிக நெருக்கமாக இருக்கும் கடற்கரை பகுதியில் பன்னாட்டு வர்த்தக துறைமுகம்…

பொன்னப்பா நாடாருக்கு சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

பெரும் தலைவரின் தொண்டன் பொன்னப்பா நாடாருக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டி காத்து பலமான அஸ்திவாரம் அமைத்த அன்றைய காங்கிரஸ் கட்சியினர்களில் மிக முக்கியமான பணி, பங்கு ஐயா பொன்னப்பா…

போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்.

கன்னியாகுமரி வாவத்துறை ஆரோக்கிய நாதர் பங்கு மக்களின் போப் பிரான்சிஸ்மறைவுக்கு இறைமக்கள் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. கன்னியாகுமரி வாவத்துறை ஆரோக்கிய நாதர் தேவாலயம் இறைமக்கள், போப் பிரான்சிஸ் உடல் இன்று வத்திகானில் நல்லடக்கம் தினத்தில், வாவத்துறை இறைமக்களின் அஞ்சலி ஊர்வலம் திருப்பலிக்கு…

எலக்ட்ரோ மூலிகை பற்றிய கலந்துரையாடல்..,

காருண்ணியா மருத்துவ பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர். ரவி ஜெஸ்ட்டின் ராஜ் ஏற்பாட்டு கலந்துரையாடல் முகாமிற்கு, நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் முன்னாள் டீன் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் டாக்டர்.நாகராஜன், டாக்டர்.ராபர்ட்சிங், மணவாளகுருச்சி அரு மணல் ஆலையின்…

மாதா திருத்தல பங்கு மக்களின் மெளன ஊர்வலம்.

உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நாளை (ஏப்ரல்26) இந்திய நேரப்படி மாலை 3.30க்கு நடக்கவிருக்கிறது. இதன் அடையாளமாக. கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம் முற்றத்தில் இருந்து பங்கு மக்கள், தலைமை பங்கு தந்தை உதவி…

அமைதிக்கான சமய நல்லிணக்கம் ஒற்றுமை மாநாடு..,

கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில். குமரி சமூக விடியல் மாநாடு நடைபெற்றது. இதில் இயக்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். முத்துக்குட்டி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அருட்பணி ராஜன். தாய்மை பற்றி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுவாமி தோப்பு பூஜித குரு…

கண்ணீரின் நடுவில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்..,

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நல குறைவு காரணமாக கடந்த 21_ம் தேதி மரணமடைந்தார். காலம் காலமாக உச்சரிக்கப்படும் ஒரு ஒற்றை சொல் சாலைகள் எல்லாம் வத்திக்கானை நோக்கியே செல்கிறது என்ற சொல் பதத்தை உண்மையாக்குவது போன்று.…

குடும்பத்தோடு பயணம் மேற்கொண்ட தம்பதியினர்..,

கன்னியாகுமரி சீரோ_பாயின்ட் பகுதியில் பயணித்த வாகனத்திலிருந்து, குடும்பமாக வெளிவந்த வந்து இந்தியாவின் எல்லையான கன்னியாகுமரி மண்ணில் கால் பதித்ததும். உடனிருந்து அருள் பாலித்த அனைத்து இறையருளுக்கும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அவர்களை சுமந்து வந்த வாகனத்திற்கு நன்றி தெரிவித்தவர்கள் அடுத்து…