• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • ஜெர்மன் மொழி பயிற்சி மைய திறப்பு விழா..,

ஜெர்மன் மொழி பயிற்சி மைய திறப்பு விழா..,

கோணம் நாகர்கோவில் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் திறன் மேம்பாட்டு கழக சார்பாக செவிலியர் பயிற்சி முடிந்தவர்கள் ஜெர்மன் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பணிகளுக்கு செல்வோர்களுக்கான ஜெர்மன் மொழியை கற்று கொள்ளும் பயிற்சி மைய திறப்பு விழாவில் கன்னியாகுமரி கிழக்கு…

பி.மகாதேவன்பிள்ளையின் நூற்றாண்டு விழா..,

நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் மகாதேவன் பிள்ளை. பள்ளிப்படிப்பை உள்ளூரிலும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலும்,பட்டப்படிப்பை, சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். இவரது தந்தை மிகுந்த தேசப் பற்று மிக்கவர். சீன யுத்தத்தின்…

ராஜீவ்காந்தியின் பிறந்த நாளில் விஜய் வசந்த் மரியாதை..,

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர்.குமரியில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தின் வழி, வழியாக வந்துள்ள ஒரே குடும்பத்தில் மூன்றாவது முறையாக. குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவை 20_ம் நூற்றாண்டில் கணினி மயமாக மாற்றிய. இளைஞர்களை நாட்டின்…

ஊராட்சியில் மக்களுடன் ஸ்டாலின் நிகழ்வு..,

தமிழக அரசின் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்றது. இம்முகாமினை வட்டார மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான பா.பாபு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)…

குமரி மூன்று தாலூக்களுக்கு உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும். அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது…

கோரிக்கையை அமல்படுத்திய மத்திய இரயில்வே துறை..,

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் MP அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் புனலூர் விரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் கோவை விரைவு ரயில் ஆகியவை நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ஆரல்வாய்மொழி ரயில்…

குமரி வேளாண் உள்கட்டமைப்பு: ரூ. 66 கோடி இலக்கு நிர்ணயம்.

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு…

யானை தந்தம் புலிப்பல் கடத்திய 4 பேர் கைது..,

குமரி கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கும்பலை வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் மோதிரமலையைச் சேர்ந்த ஷாஜகான்…

மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல்..,

குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே கடியப்பட்டணம் மற்றும் முட்டம் மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல். 35 நாட்டு படகுகளில் வந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சில மீனவர்கள் காயம். 4 பேர் நாகர்கோவில் அரசுமருத்துவமனையில் அனுமதி, அண்மையில் தான் மீன் பிடி தடைக்காலமம்…

சாதனை படைத்தவர்கள் பலரை தன்னகத்தே கொண்ட குமரி.

நாடக காவலர் என்ற புகழுக்கு அன்றும், இன்றும் ஒற்றை அடையாளமாக இருப்பவர்அண்ணாச்சி டி.கே.சண்முகம். இவரது பட்டறையில், நடிப்பில் குருகுல பயிற்சி பெற்றவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவரது துணைவியார் மதுரம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த…