இந்திய சுதந்திரத்தின் 79ஆண்டு குமரியில் விழா..,
இந்திய சுதந்திரத்தின் 79 ஆண்டு கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். இந்திய தேசிய மூன்று வண்ணக் கொடியை குமரி ஆட்சியர் அழகு மீனா இயற்றினார். நிகழ்வில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின்,…
சுதந்திரக் கொண்டாட்டத்தின் பாதுகாப்பு பணி..,
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய மக்கள் 79-வது சுதந்திர தினத்தை நாளை(ஆகஸ்ட்_15) கொண்டாட இருக்கும் நிலையில், உலகப்பந்தின் அத்தனை பகுதி மக்களும் சுற்றுலாவாக குமரிக்கு வருகிறனர். கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு 10,000-ம் முதல் 12,000,ம் மக்கள் தினம் வருகின்றனர். நாளை…
கண்ணாடிப் பாலம்பல வண்ணத்தில் ஜொலிப்பு..,
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் பல்வேறு வகையான கொண்டாட்டங்கள்,நடக்கும் நிலையில். இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள். பெரும் தலைவர் காமராஜரின், நாகர்கோவிலில் குமரி தந்தைமார்சல் நினைவு மண்டபங்கள் பல வண்ண ஒளியில், பார்ப்போர் கண்களை சுண்டி இழுக்கும் அழகில்…
இந்திய சுதந்திரத்தின் 79_வது ஆண்டு கொண்டாட்டத்தின் பாதுகாப்பு பணி…
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய மக்கள் 79-வது சுதந்திர தினத்தை நாளை(ஆகஸ்ட்_15) கொண்டாட இருக்கும் நிலையில், உலகப்பந்தின் அத்தனை பகுதி மக்களும் சுற்றுலாவாக குமரிக்கு வருகிறனர். கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு 10,000-ம் முதல் 12,000,ம் மக்கள் தினம் வருகின்றனர். நாளை…
திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலை புறம்போக்குகள் மற்றும் குளங்கள் ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பெரும்பாலான ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்கள் குளத்தின் அருகே உள்ள விளைநிலங்களை வாங்கி அத்துடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தின் பகுதிகளையும் ஆக்கிரமித்து பதிவுத்துறை…
ஆர்.என். ரவியிடம் பட்டத்தை வாங்க மறுத்த வீரப்பெண்..,
நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ஜீன்.இவரது கணவர் பெயர் ஜோசப். நகர திமுகவின் துணை செயலாளர். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜீன்ஜோசப் திருமணத்திற்கு பின்னும் கல்வியை தொடர்ந்து பட்டம் பெற்றார். இந்த நிலையில் இன்று நெல்லை மனோன்மணி…
இந்திய கடற்படையின் சைக்கிள் யாத்திரை..,
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி காவல் சரகம், திருவேணி சங்கம பகுதியில் வைத்து இன்று(14.08.25) 06.45 மணிக்கு இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய கடற்படை (INS கட்டபொம்மன்) விஜய நாராயணபுரம் சார்பில் திருவேணி சங்கமத்திலிருந்து INS விஜயநாராயணம் வரை…
பழ மூட்டைகளுடன் அந்தரத்தில் தொங்கிய லாரி.!?.
கன்னியாகுமரி_ திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எண் 47H_ யில். பார்வதி புரம், மார்த்தாண்டம், குழித்துறை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன. மேம் பலத்தில் அதிகமான பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்கக்கூடாது. பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தான் பயணிக்க வேண்டும் என்ற…
மறைத்து வைத்திருந்த புகையிலை கட்டுகள்.!?
குமரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டம் என்பதால் தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதி. குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர். அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டாரத்தில்.…
டெம்போ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..,
குமரி மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் 100_கணக்கான கண்டெய்னர் வாகனங்களில் கனிமங்கள் கால, நேரம் இன்றி எப்போதும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இயங்குவதை தடுக்காத காவல்துறை, குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளாக வீடு…





