• Fri. Mar 29th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்த போது…,

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்த போது…,

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு அவர்கள் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது திருநெல்வேலி சரகம் , கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய காவல் நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தும் , திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட…

வள்ளலார் இராமலிங்க சுவாமியை சானதனவாதியாக சித்தரிக்க முயலும் தமிழக ஆளுநர்.., மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…

நாகர்கோவிலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகள். மத்திய அரசு உயர்த்தியிருக்கும், 25 சதவீத மின் கட்டணம் உயர்வில்,மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புது விதமான திட்டம் பகல் நேரத்திற்கு ஒரு வகை கட்டணம், இரவு மின்…

உலக போதை ஒழிப்பு தினம் ஓட்டம்…

குமரி மாவட்டத்தில் உலகப்போதை விழிப்புணர்வு தினமான ஜூன் 26ம் நாளான இன்று, நாசா முத்தம் பாரத் அபியான் சமுக நல அமைப்பின் சார்பில், கன்னியாகுமரி உட்பட மாவட்டத்தின் 23_பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களின் சுடர் ஓட்ட குழுவினர், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு…

உலக போதை ஒழிப்பு தினம்… கடலோர காவல் படையினரின் உறுதி ஏற்பு விழிப்புணர்வு அணிவகுப்பு..,

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில்.குமரி மாவட்ட கடலோர காவல் படையினர் மற்றும் கிரேஷ தாதியர் பயிற்சி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய போதை பொருள் ஒழிப்பு தினமான ஜூன் திங்கள் 26_ம் நாள் அனுஸ்டிப்பு தினத்தை பொது மக்களுக்கு மற்றும் குமரியில்…

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா…

கோட்டார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள்…

மத்திய அரசின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரம் மற்றும் குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் வழங்கல்…

நாகர்கோவில் அருகேயுள்ள செட்டிதெரு பகுதியில் இன்று மத்திய அரசின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரம் மற்றும் குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு 25-6-23 அன்று தக்கலஐய -இல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி நாகர்கோவில் மாநகரத்தில் 9-வது வார்டில் Ex.M.L.A லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அந்தோணி, தோழர்கள் மனோகர ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், தாமோதரன்,…

பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குறித்து முகநூலில் அவதூறாக பேச்சு…, பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்ய வலியுறுத்தல்…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி இன்று எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸார்- போலீசார் பேச்சுவார்த்தை, இதனால் பரபரப்பு. கன்னியாகுமரி…

ரேஷன் அரிசி கடத்தல்.., கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் ஹரிகிரண் பிரசாத் உத்தரவு….

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரியை…

எம்.பி.விஜய்வசந்த் காமராஜர் முழு உருவ‌ சிலைக்கு 1 லட்சம் நிதி…

கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி இலந்தையடி தட்டு கிராமத்தில் “எங்கள் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம்” சார்பில் 8 அடி உயர சிலை நிறுவ அனுமதி பெறப்பட்டுள்ளது.ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நிதி திரட்டி இந்த சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொண்டு…