• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தளவாய் சுந்தரம் போட்டி..,

சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தளவாய் சுந்தரம் போட்டி..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்தொகுதிகள் குளச்சல் விளவங்கோடு கிள்ளியூர் என கடந்த 2021_ சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகள் காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் கிள்ளியூர்…

விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசிற்கு கண்டனம்..,

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சில் நிர்வாக திறமையற்ற மத்திய அரசின் முறையற்ற அணுகுமுறையால், பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமத்தில் வசிக்கும் மக்களின் எரிவாயு தேவை தட்டுப்பாட்டால். உணவு விடுதிகள், சிறிய…

தேர்தல் களத்தில் 12_ வது முறையாக போட்டியிடும் முதல்அரசியல்வாதி பொன்.இராதாகிருஷ்ணன்..,

குமரி மாவட்டம் அரசியல் வாதிகளில் தேர்தல் களத்தில் 12_ வது முறையாக போட்டியிடும் முதல் அரசியல் வாதி பொன். இராதாகிருஷ்ணன். நாடாளுமன்ற தேர்தல்களில் இது வரை 10_ முறை போட்டி.2_முறை வெற்றி. சட்டமன்ற முதல் முயற்சியில். அ தி மு க…

குமரி அ.தி.மு.க,வில்உள் குத்து. தளவாய் சுந்தரத்திற்கு எதிர்ப்பு.!?

குமரி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில். கன்னியாகுமரியில் மட்டுமே அ.தி.மு.க., மீண்டும் களம் காணும் நிலையில்.ஏனைய சட்டமன்ற தொகுதிகளான நாகர்கோவிலில் பத்மநாபபுரம்குளச்சல் விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜகவின் நேரடி போட்டி என்ற நிலையில். பாஜகவின்…

டாரஸ் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை..,

ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS விதிமுறைகளை மீறும் கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தினுள் தையல் இயந்திரங்களுடன் கண்டைனர் லாறி.!?.

தனியார் பார்சல் சர்வீஸ் கண்டைனர் லாரி நிறைய வந்த தையல் இயந்திரங்கள் யாருக்கு கொடுக்க வந்துள்ளது என்ற கேள்வியோடானான பரபரப்பை பற்றவைத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில். ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்கு வந்த தையல் இயந்திரங்கள் யாருக்கு வந்துள்ளது…

பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு..,

தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனிமாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தூக்கதிருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 13 ஆம் திருவிழாவான…

மாதா திருத்தல தேவாலயத்திற்குபுதிய தேர் தச்சுப் பணி அர்சிப்பு..,

கன்னியாகுமரி கடற்கரையை தொட்டு வான் உயர அழகிய கோபுரம் கொண்ட அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில் உள்ள மாதா தேரின் காலம் 230_ஆண்டுகள் பழமையானது. கால ஓட்டத்தின் காரணமாக. தேரின் சில பகுதிகள் சிதலமடைந்து வரும் நிலையில், அலங்கார உபகார…

மக்களோடு மக்களான S.P. டாக்டர் ஸ்டாலினின் மனித நேயம்..,

இன்று 21.03.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் டவர் ஜங்சன் அருகில் ஒரு வயதான முதியவர் ( சுமார் 75 வயது) நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட S.P.…

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நெல்மணிகள் கொள்முதல் செய்யாததால் தேக்கமடைந்து உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகளுடன் விரோத போக்கை கையாண்டு…