கைதிகள் இருவர், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம்…
குமரி மாவட்டத்தை மட்டும் அல்ல தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்த களியக்காவிளை மாநில எல்லை பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆய்வு…
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!
இன்று நவம்பர் 1 கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை…
சந்தையடியில் புதிய அய்யா வைகுண்டசாமி கோவில் திருப்பணி தொடக்க விழா..,
கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள சந்தையடியில், புதிய அய்யா வைகுண்டசாமி நிழல் தாக்கல் திருப்பணி தொடக்க விழா இன்று(அக்டோபர் 30) நடைபெற்றது. திருப்பணி குழு தலைவரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ்…
ஆரோக்கிய அன்னை அகாடமி (பொத்தையடி) பள்ளியில், ஹான்ட்பால் போட்டியில் மோதிய எட்டு பள்ளிகள்..,
பொத்தையிடி சியோன் கார்டன் நகரில் உள்ள ஆரோக்கிய அன்னை அக்டாமியில் நடைபெற்ற ஹான்ட் பால் போட்டியில். குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆடுகளத்தில் இறங்கினார்கள். ஹான்ட் பால் போட்டி 15_வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி துணை…
லஞ்ச ஒழிப்பு துறை இடலாக்குடி, சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை…
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சார்பதிவாளர் ஆண்ட்ரூ…
தேவி பகவதி அம்மன் கோயில் பரிவேட்டை..,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்தது. குமரி அம்மன் நவராத்திரி விழாவின் மிகவும் முக்கியமான நிகழ்வு பரிவேட்டை என்பது. இதன் அய்தீகம். நவராத்திரியின் 9-நாட்களிலும் தேவி கடுமையான தவம் புரிந்து…
குழந்தைகள் நாவில் தங்க எழுத்தாணி கொண்டு எழுதும் காணிக்கை பிரார்த்தனை…
நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமியான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஶ்ரீ வனமாலிஸ்வரர்(சரஸ்வதி ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது- இதில் முதல் முறையாக பள்ளியில் சேர்க்க உள்ள குழந்தைகளுக்கு கல்வி எழுத்தறிவை ஆரம்பிக்கும் ஏடு வாசித்தல், நாவில் அச்சாரமும் எழுதப்பட்டது- இதில்…
பாம்பு கடித்து 13 வயது சிறுவன் உயிரிழப்பு…
கன்னியாகுமரி மாவட்டம் வலியமலை மலைகிராமத்தில் பாம்பு கடித்து 13 வயது சிறுவன் அபினேஷ் உயிரிழப்பு.
அனந்தம் குளத்தில் மீண்டும் படகுத் தளம் அமைக்கப்படுமா.?
நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதி வடக்கு கோணம் இங்குள்ள அனந்தன்குளம் தூர்வாரப்படாமல் நீண்ட காலமாக சேரும் சக்தியும் அதிகமாக காட்சி அளித்தது. படகு தளமாக அமைக்கப்பட்ட குளம் தற்போது பராமரிப்பு இன்றி கிடந்த நிலையை அறிந்த நாகர்கோவில் மேயரும், குமரி கிழக்கு…
நவீன கொலு பொம்மைகளுடன் சரஸ்வதி பூஜை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழவண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலுவில், அடுத்த தலைமுறையின் நலன்கருதி விழிப்புணர்வு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், மேம்பாலங்கள், காற்றாலைகள் குறித்த கொலு சிற்ப கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வருகை.…





