மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நள்ளிரவில் வெனிசுலா அதிபர்மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்துநாகர்கோவில் பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெனிசுலா அதிபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் நள்ளிரவில் திடீரெனகைது நடவடிக்கையால்…
பல்லாண்டுகள் தலைமறைவான கணவன் மனைவி கைது..,
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர்கள் கேரளாவில் வைத்து கைது.. கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை. கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மங்காவளை பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மனைவி அருந்ததியிடம் 2005…
முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் நடவடிக்கை..,
பாஜகவின் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த திட்டத்தை, முன்னாள் முதல்வர்கள்ஜெயலலிதா,எடப்படி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சி காலத்தில். ஆசிரியர் சமூகம், கடந்த,24_ ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில்.புத்தாண்டு 2026_பிறந்த மூன்றாம் நாளே ஆசிரியர்களுக்கு முடிவுரை எழுதியது மட்டுமே அல்ல. விஜயின் ஜனநாகன் படம் பற்றிய…
தளவாய் சுந்தரம் அமைச்சருக்கு கண்டன அறிக்கை..,
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோயில்களிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், குறிப்பாக திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் தேரோட்ட நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம் தான் நடைபெற்று வருகிறது. இது அமைச்சருக்கு தெரியுமா? அல்லது மறந்து விட்டாரா? இந்நிலையில் சுசீந்திரம்…
சிஎஸ்ஐ பேராயர் விஜய் வசந்தின் மக்களின் பணிக்காக பிரார்த்தனை..,
கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்…
பொன்னார்இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக கண்டன அறிக்கை..,
அமைச்சர் சேகர்பாபு தாமே முன்வந்து பதவி விலகினால் நல்லது – பொன்.இராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்களின் அருவருக்கத்தக்கசெயல்பாடு அப்புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது.…
சுசீந்திரத்தில் தமிழிசை பேட்டி..,
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலின் பிரசித்து பெற்ற மார்கழி மாத தேர் திருவிழாவை இன்று காலை துவக்கி வைக்க கால தாமதமாக வந்த அமைச்சர் சேகர் பாவுவை கேள்வி கேட்ட பக்தர்களை அவ தூறாக பேசிய சேகர்…
மார்கழி தேரோட்ட விழா..,
மார்கழி தேரோட்ட விழாவில் தேரோட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்…
தீயசக்தி தி.மு.க. அல்ல விஜய்-பி.டி.செல்வகுமார்
கன்னியாகுமரியை அடுத்த இலந்தையடி விளையில் உள்ள. தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு.திரைப்பட தயாரிப்பாளரும். நடிகர் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான, அண்மையில் சென்னையில்.தமிழக முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார், அவரது சொந்த செலவில் கலையரங்கம் ஒன்றை அன்பளிப்பாக கட்டி கொடுத்தார். புதிய கலையரங்கத்தினை…
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோவில் மார்கழி தேரோட்டம்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை பக்தர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று…





