• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • குமரி மாவட்டத்தில் விஜயதரணி பாஜக கட்சி தாவலுக்கு தொகுதியின் மகிழ்ச்சி விழா

குமரி மாவட்டத்தில் விஜயதரணி பாஜக கட்சி தாவலுக்கு தொகுதியின் மகிழ்ச்சி விழா

இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு (பெப்ரவரி24)ம் நாள் ஒரு சிறப்பு தீபாவளி, ஓணம், ரம்சான், கிறிஸ்துமஸ் விழா போல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர் அவர்களின் சமத்துவ விழா மகிழ்ச்சி போல், விஜயதரணியின் பாஜக கட்சி தாவலை கண்டு…

குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாடிய ஜெயலலிதாவின் 76_வது பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு முக்கிய சந்திப்புகளில்அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு அதிமுகவினர் கொண்டாடியஜெயலலிதாவின் 76_வது பிறந்த நாள் விழா. குமரி மாவட்டத்தில் உள்ள 6சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரத்தின் ஆலோசனை படி அகஸ்தீசுவரம்…

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நீர்வழி போக்குவரத்து நடந்த மணக்கூடியான் கால்வாய் தூர்வாரல்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லை பகுதியான குமரி மாவட்டத்தில், அன்று நீர்வழி போக்குவரத்து நடந்த மணக்கூடியான் கால்வாயில் படகு மூலம் பொருட்கள் போக்குவரத்து நடைபெற்ற நீர் தடத்தின் கடைசி பகுதி மணக்கூடியான் கால்வாய், அந்த நாட்களில் திருவனந்தபுரத்திலிருந்து சுசீந்திரத்தில் உள்ள இந்த…

பழங்குடியின மாணவிகள் பள்ளி செல்ல மாவட்ட நிர்வாகம் நவீன படகு.., ஆட்சியர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்…

குமரி மாவட்டம் திருவட்டார் தாலூக்காவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பல்வேறு அரசு அலுவலகங்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களை…

குமரி குழித்துறை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயர்திரு நிலைப்படுத்தல் பெருவிழா

கன்னியாகுமரி மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக ஆல்பர்ட் அனஸ்தாஸ் பொறுப்பேற்பு.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு உள்ள சிறப்பு புகழ், பெண்களின் சபரிமலை

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி கோவில்களில் ஒன்று, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த கோவிலுக்கு உள்ள சிறப்பு புகழ். பெண்களின் சபரிமலை என்பது. மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான மெர்லியண்ட் தாஸ் எழுப்பியுள்ள கோரிக்கை.. கேரள மாநிலத்தில் உள்ள…

குமரி செக்கடி கிராமத்தில் குடிசை போட்டு தலைமுறை, தலைமுறையாக 80_ஆண்டுகள் வாழ்ந்த குடும்பங்கள் அகற்றம்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்திய தங்களது வீடுகளை மீண்டும் மீட்கும் வரை உண்ணாவிரதம் என்ற தகவல் அறிந்த, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்தார். கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர்…

மீன் பிடிக்க சென்ற மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி விஜய் வசந்த் பேட்டி

குவைத் நாட்டில் மீன்பிடிக்க சென்று கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி வந்த கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 3 மீனவர்கள் எம் பி விஜய் வசந்த் உதவியால் மீட்பு. இதேபோன்று ஆயிரக்கணக்கானோரை மீட்க மத்திய அரசு…

குமரி மாவட்டத்தில் 20.02.2024_ம் தேதி முதல் கனிமவள லாரிகள் இயக்கத்திற்கு கால நேரம் அறிவிப்பு

குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமவளங்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள்.காலை.மணி 06 முதல்,காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 03 மணி முதல் இரவு 08 மணி வரை குமரி மாவட்டத்தில் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம்…

நாம் தமிழர் கட்சி தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் மரியோ ஜெனிபர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பகுதியில் கட்சி அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் மக்களவை உறுப்பினர் மரிய ஜெனிபர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிகெடிட் ராஜ்., மண்டல செயலாளர் மெல்வின் ஜோ ஆகியோர் பங்கேற்றனர்.…