தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆர்பாட்டம்.
மத்திய மோடி அரசு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கப்படாத கண்டித்தும் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவு பேரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
மகாதானபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் கோமாதா பூஜை
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மகாதானபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை கோமாதா மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது.கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோமாதா மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்று வருகிறது.…
கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை பாறை_ விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பிளாஸ்டிக் இணை பாலம் விரைவில் திறப்பு விழா
கன்னியாகுமரி கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ,அதனை அடுத்தப் பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை, ஆண்டு(2000)ல், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இடையே உள்ள…
கன்னியாகுமரியில் புதிய வணிக வளாகம்..,முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!
கன்னியாகுமரி விவேகானந்தாபுரம் பகுதியில், பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய நிகழ்வை தொடர்ந்து. சம்பந்தப்பட்ட இடத்தில் குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் இடும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி…
பெரும்தலைவர் காமராஜருக்கு கன்னியாகுமரியில் 1000அடி உயரத்தில் சிலை அமைக்க நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் கோரிக்கை மனு
இந்திய சுதந்திர போராட்டத்தில் 9_ஆண்டுகள் சிறை வாசம். சுதந்திர இந்தியாவில். தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில். தமிழகத்தில் பள்ளிகளே இல்லாத கிராமங்களை உருவாக்கியது. தமிழகத்தில் கட்டிய அணைகளின் வரிசை. தமிழகத்தின் நெய்வேலி நிலக்கரியி சுரங்க தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை.…
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் தியாகம் பெருஞ்சுவர் திறப்பு.., மோகன் பகவத் பங்கேற்பு…
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் சக்ராவிஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகப் பெருஞ்சுவரை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர்…
தமிழகத்தின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் சிலை திறப்பு விழாவில் அண்ணமலை
இந்தியாவின் தென் கோடி மாவட்டம் கன்னியாகுமரி. இங்குள்ள பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில். 1996-2001 வரை சட்டமன்ற பாஜகவின்,தமிழகத்திலே முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வேலாயுதம். இவர் அண்மையில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தின் சார்பில், வேலாயுதம் வசித்த வீட்டின் அருகில் உள்ள…
கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி.செல்வகுமார்-மணக்குடி மீனவ கிராமத்தில் தூய லூர்தன்னை தேவாலய பணியை பொறுப்பேற்று அடிக்கல் இடும் விழா
திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் நேர்முக உதவியாளராக இருந்த பி.டி செல்வகுமார் பல்வேறு பொதுப்பணிகளை அவரது சொந்த செலவில் பல்வேறு பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து வருகிறார். மணக்குடியில் அண்மையில் ஒரு கலையரங்கம் அதன் அருகிலே ஒரு விளையாட்டு மைதானம் என்பதை…
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத்கன்னியாகுமரி வருகை.., காவல்துறை பாதுகாப்பு…
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் பெருஞ்சுவர் ரூ.1 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் எல்லாம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.(ஜூலை _23)ம் தேதி மாலை விவேகானந்த கேந்திர வளாகத்தில் திறக்க இருக்கும் நிகழ்வில் பங்கேற்பதுடன், விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் பணிகள் குறித்த…
குமரியின் நான்காவது பெண் ஆட்சியராக அழகு மீனா பதவியேற்றார்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசி்ன் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பி.என்.ஸ்ரீதர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ரா.அழகுமீனா நியமிக்கப்பட்டார்.அவர் இன்று(ஜூலை_21) ஞாயிற்றுக்கிழமை…





