• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவனுக்கு அஞ்சலி..,

விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவனுக்கு அஞ்சலி..,

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே கூலி படம் பார்க்க சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த அரசு பள்ளி மாணவனுக்கு,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே…

செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி சென்ற வாலிபர்..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் ‌வயது(28). இவர் வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று இவரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனக்கு செகண்ட் ஹேண்ட் செல்போன் தேவை என்று கூறி 6000…

ஐ பெரியசாமி மகன் மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..,

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 7 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 CRPF போலீசார்…

ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு..,

திண்டுக்கல் ஜி டி என் செவிலியர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளில் இருநது 3256…

நாடு முழுவதும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில் உள்ள ராம்சன்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம், நத்தம் அவுட்டர், அம்மன்குளம் வழியாக மெய்யம்பட்டி வரை ஸ்கேட்டிங் ஓட்டியபடி கையில் தேசிய…

ஆணவ படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் பொறியாளர் கவின் குமார் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் , ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்…

மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,

பழனி- புது தாராபுரம் சாலையில் ரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை வேலைகளில் இரயில் வந்து செல்லும்போது இந்த சாலையில் உள்ள இரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. சுமார் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை இரயில்வே…

உலக பழங்குடியினர் தின விழா..,

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு அருங்காட்சியகம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் எம் வி முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து உலக பழங்குடியினர்…

விபத்து இல்லாமல் வாகனம் இயங்க வேண்டி அன்னதானம்..,

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசாமி கோயிலில் கோபால்பட்டி சுற்று வட்டார வாடகை கார் மற்றும் டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும் லாபகரமாகவும் இயங்குவதற்கு வேண்டுதல் வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதத்தில்…

நோயின்றி வாழவும் அமைதி நிலவும் சிறப்பு பூஜை..,

பழனி மலை அடிவாரத்தில் சித்தர் போகரின் சீடர் புலிபாணி அஸ்ரமம் அமைந்துள்ளது. ஸ்ரீமத்போகர் புலிப்பாணி ஆஸ்ரமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு போகர், புலிப்பாணி சித்தர்களின் ஓலைச்சுவடிக்களுக்கு மலர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் தொட்டிச்சிஅம்மன், புலிபானி சித்தர்க்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. பலநூறு…