கோவில் நிலத்தை மீட்க கோரி கலெக்டரிடம் புகார்..,
திண்டுக்கல் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமம் பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு திடல் நிலத்தில் 80 சென்ட் இடத்தை…
திண்டுக்கல் அருகே ஒருவர் கொலை!!
திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் வளாகத்தில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக மர்ம நபர்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.தாமரைபாடியை அடுத்த தன்னாசிபாறைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் தலையில் கல்லால் தாக்கினர். படுகாயம் அடைந்த முருகன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில்…
மக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்த IP செந்தில்குமார்..,
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் IP செந்தில்குமார் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் . மேலும் தற்போது வாக்காளர்களுக்கு புதிய சட்ட திருத்தமான SIR குறித்து பொதுமக்களின் கேள்விக்கு…
பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..,
திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனாட்சி(25) என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து…
வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து..,
திண்டுக்கல் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.திண்டுக்கல், சிலுவத்தூர்ரோடு, ராஜக்காபட்டி அருகே R.கல்லுப்பட்டியில் துரை என்பவர் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…
நிலக்கோட்டையில் வருமானவரித் துறையினர் சோதனை..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரளா வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் வந்த கேரளாவை சேர்ந்த…
பழனிமலையில் விதைகள் தூவிய மாணவர்கள்..,
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் திண்டுக்கல் தேனி மதுரை திருச்சி சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து என்சிசி பயிற்சிக்கு வருகை தந்தனர். இதில் மாணவர்கள் மூலம் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழுதுகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர்…
திண்டுக்கல் அருகே விபத்தில் கணவன் மனைவி பலி!!
நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற கணவன் மனைவி மீது கார் மோதி இருவரும் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது நத்தம் கும்பசாலையை சேர்ந்த கணவன் ராஜா(68) மனைவி பெசலி(63) இருவர்…
வட மஞ்சுவிரட்டு படப்பிடிப்பு நிறைவு..,
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் மட்டுமே வெளிவந்து வந்த நிலையில், வட மஞ்சுவிரட்டு என்ற புதிய வகை மாடுபிடி வீர விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, படப்பிடிப்பின் போது காளை முட்டி காயமடைந்து வைரலான கதாநாயகன் அசோக்குமார்…
திண்டுக்கல் அருகே மில்லில் தீ விபத்து!!
திண்டுக்கல் அருகே தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல், பித்தளை பற்றி, ராயர்பட்டி ரோடு பகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பாக்கியலட்சுமி ஸ்பின்னிங் டெக்ஸ் மில் என்ற மில்லில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ…





