வெள்ளியங்கிரி முதல் மலையில் நேர்ந்த விபரீதம் பக்தர் உயிரிழப்பு!
தென்கயிலாயம் என்று போற்றப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக் கோயிலில், மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் திடீரென சுயநினைவின்றி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒன்றாவது மலைப்…
புள்ளி மானை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை..,
கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளி மானை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் கால் உடைந்து காயமடைந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு சிகிச்சை அளித்தனர். கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் யானை,…
விபத்தில் இறந்த திருப்பூர் வாலிபர் : உடல் உறுப்புகள் தானம் -3 பேர் மறுவாழ்வு !!!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும் மகளும் உள்ளனர். பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர்…
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி..,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்கு மார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், சுல்தான்பேட்டை எஸ்.குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரை 11 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…
கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது..,
கே.ஜி., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் படி ஏழாவது ஆண்டாக திவ்யலட்சுமி நினைவு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.,கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கே.ஜி.,…
மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி..,
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உடல்நலம் மற்றும் கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர். பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை…
விஜயின் வாக்குறுதிகள் குறித்து கலாய்த்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!!
வளைகுடா நாடான துபாயில் போர்ச் சூழல் சிக்கித் தவித்த கோவை மண்டலத்தைச் சேர்ந்த 12 பேரை, பத்திரமாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கோவை…
கோவை மாநகர காவல் ஆணையர் IPS கண்ணன் பேட்டி..,
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் IPS இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் DNA மாதிரி…
மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜர்படுத்தபட்டுள்ள 3 இளைஞா்கள்..,
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது…
கோவையில் மருத்துவரின் தாய் கொலை சம்பவம்..,
கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது 82). கோபாலன் குட்டி இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி தனது மகன் மருத்துவர் ராம்குமார் குட்டி என்பவர் உடன் வீட்டில் வசித்து வந்தார். ராம்குமார்…



