மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!
தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர்…
முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்.
கன்னியகுமரியை நகராட்சியாக உயர்த்த ஆணையிட்ட முதல்வருக்கு நேரில் சென்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி கடலில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்…
கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில்…
சிந்தாதிரிபேட்டை மீன்அங்காடி கடை வாடகை ரூ.625ஆக நிர்ணயம்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடி செலவில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் உள்ள கடைகளில் ஒரு கடைக்கு மாத வாடகையாக ரூ.625 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69…
விஐடியில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா
சென்னை விஐடி பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டு விருந்தினர்கள் உள்பட அனைவரும் கண்டு ரசித்தனர்.வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று…
அதிமுக பக்கம் திரும்பாத கேமராக்கள் : இ.பி.எஸ் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் சபாநாயகரோடும், திமுக உறுப்பினரோடும் படம் பிடிக்கும் கேமராக்கள் எங்கள் பக்கம் திரும்புவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக…
அதிமுக பொதுச்செயலாளர் பதவி: இடைக்கால தடை விதிப்பு
இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களில் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை…
ஒரே போஸ்டரில் மூன்று டார்க்கெட் செய்த திமுக
ஆளுநரைக் கண்டிக்கும் விதமாக திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ஒரே போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி தமிழ் தாய்…
சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878ஆக உயர்ந்துள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி…
சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் தொடக்கம்
பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தலாம். ஏற்கெனவே,…








