• Sat. Apr 27th, 2024

சென்னை

  • Home
  • தேர்தல் பரப்புரையில் தமிழிசையை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

தேர்தல் பரப்புரையில் தமிழிசையை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா என பாஜக வேட்பாளர் தமிழிசையை கிண்டலடித்துப் பேசியுள்ளார்.தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர்…

தமிழகத்தில் அமித்ஷா இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.ஏப்.,19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைவர்கள் மாநிலம் முழுவதும்…

தமிழிசை தேர்தல் பரப்புரையில் சுவராஸ்யம்

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற போது பாஜக தொண்டர்கள் சங்கு ஊதி வரவேற்றது, அங்;கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

வடசென்னையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைப்பு

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், வடசென்னையில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும்,…

சர்வதேச யோகா போட்டியில் இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி சாதனை

சென்னையில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி ஒட்டு மொத்த சேம்பியன் மற்றும் கல்ச்சுரல் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தல்… சென்னை வேலம்மாள். இண்டர் நேஷனல்…

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம்

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அக்கட்சிக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரி பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த…

திருவாரூரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது திருவாரூரில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவலால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர…

சென்னையில் பாஜக கொடிகள், தொப்பிகள் பறிமுதல்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் அதிரடி வாகன சோதனையின் போது, லாரிகளில் மூட்டை மூட்டையாக பாஜக கொடிகள் மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

இன்று ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிமுக, திமுக, பா.ஜ.க

அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.அனைத்து கட்சிகளும் வேடப்hளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று…