• Sun. May 5th, 2024

சென்னை

  • Home
  • கொளத்தூர் தொகுதியில்.., கால்பந்து மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

கொளத்தூர் தொகுதியில்.., கால்பந்து மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி..!

சென்னை மேடவாக்கத்த்தில் அமைந்துள்ள ஸ்பாட்டிஃபை என்னும் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் 18ஆம் முதல் 22 ஆம் தேதி வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மாணவ, மாணவியர்களுக்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரா,…

காலித் பிரியாணியின் 30-வது கிளை கோவையில் துவக்கம்…

சென்னையில் புகழ்பெற்ற காலித் பிரியாணியின் 30-வது கிளை கோவையில் துவக்கம்.., கோவை சாய்பாபா காலணியில்சென்னையில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற காலித் பிரியாணியின் 30-வது கிளை துவக்க விழா நடை பெற்றது , துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக யூ ட்யூப் புகழ்…

நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து..!

சென்னை – நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சென்னை நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது…

அக்.24ல் வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்..!

வரும் அக்டோபர் 24ஆம் தேதி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்தியாவின்…

அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்..!

சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமான இடங்களில்.., வருமான வரித்துறையினர் சோதனை..!

சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக…

எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய புத்தகங்கள் தான் அடையாள அட்டை.., வெ.இறையன்பு

எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய புத்தகங்கள் தான் அவர்களின் அடையாள அட்டை என முன்னாள் தலைமை செயலர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் நம்முடைய எழுத்துகளை புத்தகமாக பதிப்பித்து பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. நூல் எழுதுவது…

அக்.15ல் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

அக்டோபர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்ளிங் போட்டி நடைபெறுவதால், அன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அக்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும்…

காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ அக்.15-ம் தேதி பல்லடத்தில் கருத்தரங்கு…

தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில்…