• Sat. May 18th, 2024

சென்னை

  • Home
  • பாலியல் புகார் வழக்கில் விசிக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!

பாலியல் புகார் வழக்கில் விசிக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பட்டியலினத்தை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பட்டியலின உரிமைகள் ஆர்வலராகிய பெண் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செய்தி…

சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை..!

பத்திரிகையாளர் தனது பணிக்காலத்தில் இறந்து விட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்.., தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்!

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாடு உதகையில் நடைபெற்றது.தமிழக பத்திரிக்கையாளர்கள் சார்பாக உதகையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பாட்ஷா மற்றும் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் உதகை மாவட்ட…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை – சசிகலா பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61 வது குருபூஜை மற்றும் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வி.கே.சசிகலா மதுரை விமான வந்தடைந்தார். தொடர்ந்து…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் எடப்பாடி பழனிச்சாமி..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) திடீரென மாரடைப்பால் கடந்த 19-ஆம் தேதி காலமானார்.மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் கடந்த 20-ஆம் தேதி மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து,…

வங்கி மேலாளரிடமே கைவரிசை காட்டிய மர்ம கும்பல்..!

சென்னையில் வங்கி மேலாளரே சைபர் மோசடியில் சிக்கியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வங்கி மேலாளரை அணுகலாம். அந்த மேனேஜருக்கு பிரச்சனை என்றால்? என கேட்கும் அளவுக்கு சென்னையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கிருபாகரன்…

சென்னையில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம்.., வடமாநிலத் தொழிலாளர்கள் 28 பேர் கைது..!

சென்னை அம்பத்தூரில் முதல்நிலை காவலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வடமாநிலத் தொழிலாளர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி…

நவம்பர் 9 முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.., போக்குவரத்து துறை அறிவிப்பு..!

நவம்பர் 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து 10975…

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி.., இந்தியா கூட்டணி இல்லை அது இத்தாலி கூட்டணி… சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்..,

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியா கூட்டணி இல்லை, அது இத்தாலி கூட்டணி என்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…

யூடியூபர் முகமது இர்ஃபானின் ‘IRFAN’s VIEW STUDIO’வை நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்…

சென்னை நுங்கம்பாக்கத்தில் யுடிபர் இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ வை, நடிகர் கார்த்தி திறந்து வைத்தார். யூடியூபர் இர்ஃபான், YouTube உலகத்தில் மிகவும் பிரபலம், இவரது உணவுத்தேடல் மற்றும் பொழுது போக்கு வீடியோக்கள் மக்கள் மத்தியில் இவரை…