லேசர் தொழில் நுட்பங்களை திறந்து வைத்த பிரியா ஆனந்த்..,
சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை…
காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை..,
சென்னை துரைப்பாக்கம் காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. பெருங்குடியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும்…
உயர் மின் கோபுரத்தை திறந்து வைத்த எஸ் ஆர் ராஜா..,
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்விளக்கு வசதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு உயர் மின்…
மக்கள் ஐக்கிய நலச்சங்கத்தின் விழாவில் மனோ தங்கராஜ் வாழ்த்துரை..,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் மதிப்பிற்குரிய பால்வளத்துறை அமைச்சர் டீ. மனோ தங்கராஜ் அவர்கள்…
இடத்தை காப்பாற்ற போராடும் அப்பாவியின் குரல்!
சென்னை கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் 9வது தெருவில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்பவரின் 1200 சதுர அடிச்சொத்துக்கு தொடர்பான விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ரஞ்சித்குமார் என்பவரின் சொந்த இடத்தில், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தனின் ஆதரவாளரும், சோழிங்கநல்லூர்…
மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கிய தா.மோ.அன்பரசன்..,
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். மேலும் மாணவிகள் சார்பில் மேளதாளத்துடன் வருகை புரிந்த…
கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு..,
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், நடப்பு அரசியல் மற்றும் திரைப்பட தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி குறித்து கேட்கப்பட்டபோது,“வெற்றி பெற்றவர்கள் தான் அந்த வெற்றியின் நேர்மையை பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்கு வெற்றி…
ஐ.சி.எல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள்..,
சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், ஐ.சி.எல் ஃபின்கார்ப் நிறுவனம் தனது புதிய பாதுகாப்பான திரும்பப் பெறக்கூடிய மற்றும் மாற்ற முடியாத கடன்பத்திரங்கள் (NCD) பொது வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வெளியீடு வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கிக்…
அரசியல் சூழலில் புதிய மாற்றத்திற்கான தொடக்கம்..,
பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வாக்கெடுப்பில் மிகப் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதி செம்பாக்கம் நகரில் மகிழ்ச்சி அலை பாய்ந்தது. மாநில செயற்குழு உறுப்பினரும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான செம்பாக்கம் வேத சுப்பிரமணியம்…
இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது..,
சென்னை மேற்குத் திசை தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற 39 வயது நபர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லும் முன் தனது இருசக்கர வாகனத்தை…





